கட்டுரைகள்

உடன்மீன்

  யாழ்ப்பாணத்திலுள்ள ஆலயமொன்றில் திருமுறைகளை பாடுவதற்கு இரண்டு ஓதுவார்கள் இருந்தனர். அதில் ஒருவருக்கு ராகம், தாளம் என்பதெல்லாம் இல்லை. திருப்புகழைக் […]

கவிதைகள்

பெருங்கனவின் அந்திமப் பாடல்

ஆக்கிரமிக்கப்பட்ட தாயகத்தின் கடல் அலைகளில் பிரளயத்தின் ரத்தம் மரித்தவர்களின் புதைகுழியில் துளிர்த்த சிறுசெடி பெருங்கனவு காற்றின் இதயத்துடிப்பில் ஊழிச்சூறையின் சாம்பல் […]

கவிதைகள்

அம்மை அப்பன் அயோனிகன் – லோகமாதேவி

மிக மிக அரிதாகவே கண்ணீர் விட்டு அழுகிறேன். அப்படியான உறுதிப்பாடோ முன்முடிவோ எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும் துயர்களுக்கும் கஷ்டப்பாடுகளுக்கும் immune ஆகிவிட்டிருக்கிறேன். […]

சிறுகதைகள்

பிலாக்கணம் பூக்கும் தாழி

அ “பிலா இலை ஆச்சிக்கு தலைமுழுக்க பேன், ஆனா பார்க்க விடுகுதில்லையண்ணே” என்று கோள்மூட்டிக் கொண்டிருந்தாள் மாலா. அப்பா சுருட்டின் அடிப்பக்கத்தை எச்சிலால் பதப்படுத்தியபடி “ஏனணை […]

கட்டுரைகள்

நெடுங்கோடு அணங்குரைக்கும் கதைகள்

இரண்டு வருடங்களுக்கு முன்பு திருநெல்வேலி புத்தகத் திருவிழாவில் உரையாற்ற சென்றிருந்தேன். மிகப்பெரும் இயற்கை ஊழியைச் சந்தித்து ஒட்டுமொத்த ஊரும் மீண்டு […]

பொது தலைப்புகள்

பான் கீ மூனின் றுவாண்டா தொகுப்பை முன்வைத்து

மக்களின் வாழ்க்கைத் துயரங்களை சொல்லும் கதைகளை இதற்கு முன் படித்திருந்த போதும், படுகொலைகளுக்கு நடுவே மீண்டு வந்து அகரமுதல்வன் எழுதும் […]

கட்டுரைகள்

மைமல்

நான் சிறுவனாகவிருந்த போது நடந்தது இது. அம்மாவுக்குத் திடீரெனக் கொடுங்காய்ச்சல் பிடித்தது. தரையிலிருந்து உடல் எழுந்துவிடுமாற்போல நடுக்கம். உடலைச் சாக்குப்பையால் […]

கட்டுரைகள்

அம்மை – அப்பன் – அயோனிகன் – நன்றி

விஷ்ணுபுரம் இலக்கிய விருதினைப் பெற்ற எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் குறித்த ஆவணப்படத்தினை உருவாக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது ரமேஷ் […]

பொது தலைப்புகள்

விஷ்ணுபுரம் விருது விழா – உரை

இரண்டாயிரத்து இருபத்தைந்தாம் ஆண்டின் விஷ்ணுபுரம் விருது பெற்ற எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் அவர்களது படைப்பியக்கமும் அதன்  பின்னணி குறித்தும் நான் […]

Loading
Back To Top