கட்டுரைகள்

உடன்மீன்

  யாழ்ப்பாணத்திலுள்ள ஆலயமொன்றில் திருமுறைகளை பாடுவதற்கு இரண்டு ஓதுவார்கள் இருந்தனர். அதில் ஒருவருக்கு ராகம், தாளம் என்பதெல்லாம் இல்லை. திருப்புகழைக் […]

கட்டுரைகள்

நெடுங்கோடு அணங்குரைக்கும் கதைகள்

இரண்டு வருடங்களுக்கு முன்பு திருநெல்வேலி புத்தகத் திருவிழாவில் உரையாற்ற சென்றிருந்தேன். மிகப்பெரும் இயற்கை ஊழியைச் சந்தித்து ஒட்டுமொத்த ஊரும் மீண்டு […]

கட்டுரைகள்

மைமல்

நான் சிறுவனாகவிருந்த போது நடந்தது இது. அம்மாவுக்குத் திடீரெனக் கொடுங்காய்ச்சல் பிடித்தது. தரையிலிருந்து உடல் எழுந்துவிடுமாற்போல நடுக்கம். உடலைச் சாக்குப்பையால் […]

கட்டுரைகள்

அம்மை – அப்பன் – அயோனிகன் – நன்றி

விஷ்ணுபுரம் இலக்கிய விருதினைப் பெற்ற எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் குறித்த ஆவணப்படத்தினை உருவாக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது ரமேஷ் […]

கட்டுரைகள்

Tharana- 18 Miles

படகொன்று அலைகளினூடே செல்லும் போது நாளங்களை அடைத்து மூச்சு நடுங்குகின்றது. பெருங்கடலின் பேரிரைச்சலில் கண்கள் வெறிச்சோடி அச்சத்தில் அமிழ்கின்றன மேலும் […]

கட்டுரைகள்

ரத்தங்களின் கூப்பிடல்கள்

நீதிமான்களுடைய நினைவுகள் நியாயமானவைகள். துன்மார்க்கருடைய ஆலோசனைகளோ சூதானவைகள்” வேதாகமத்தின் இந்தக் கூற்று, ஈழத்தமிழரின் மாபெரும் துயரத் தொடர்ச்சியோடும் பொருந்துகின்றன. முன்னர் […]

கட்டுரைகள்

கலியுகமப்பா! கலியுகம்

தர்மப்பசு ஒற்றைக்காலில் நிற்கும் காலத்தை கலியுகம் என்பார்கள். நாம் நின்று கொண்டிருப்பதும் அதே யுகத்தில்தான். தர்மம் என்பது எந்தக் காலத்து […]

கட்டுரைகள்

அது நிகழ்ந்தது

என்றிலிருந்து நாய்கள் மீது பிடிப்பில்லாமல் போனதென துல்லியமாக நினைவுக்கு வரவில்லை. “இப்படி ஆகிவிட்டேனே” என்ற தன்னிரங்கலின் சூடு அடிக்கடி என்னைப் […]

Loading
Back To Top