தர்மப்பசு ஒற்றைக்காலில் நிற்கும் காலத்தை கலியுகம் என்பார்கள். நாம் நின்று கொண்டிருப்பதும் அதே யுகத்தில்தான். தர்மம் என்பது எந்தக் காலத்து […]
Category: கட்டுரைகள்
அது நிகழ்ந்தது
என்றிலிருந்து நாய்கள் மீது பிடிப்பில்லாமல் போனதென துல்லியமாக நினைவுக்கு வரவில்லை. “இப்படி ஆகிவிட்டேனே” என்ற தன்னிரங்கலின் சூடு அடிக்கடி என்னைப் […]
அந்தரத்தில் ஏந்திய பாதம்
சென்னையில் சில இடங்களுக்கு அடிக்கடி போவேன். புனித தோமையார் மலையிலுள்ள தேவாலயத்தில் பலநூறு ஆண்டுகால ஆலமரம் ஒன்றுள்ளது. அந்த மரத்தடியில் […]
மஜீத் மஜிதியை உங்களுக்குத் தெரியாது
நண்பரொருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் திரைத்துறையில் இருப்பதாக நம்புவர். ஆனால் இன்னும் எந்தவொரு திரைப்படத்தளத்திற்கும் வேடிக்கை பார்க்கச் சென்ற அனுபவம் கூட […]
உப்புக்கண்டம் மெஸ்
இந்த வருடத்தின் தொடக்கத்தில் அசைவ உணவு உண்பதை சிறிது காலம் தவிர்த்துவிடலாமென்று விரும்பினேன். அதற்கான மன ஒத்திசைவுகள் எனக்குள்ளும் நன்றாகவே […]
நீலி இதழ்
https://neeli.co.in/
பேய்மிரட்டி – லோகமாதேவி
பேய்மிரட்டி!
பங்குனியின் பொருளுரை
பங்குனியை உங்களுக்குத் தெரிந்திருக்காது. என்னுடைய நண்பர். திரைத்துறையில் பணிபுரிகிறார். அவரது சொந்தவூரிலிருந்து நடிப்பதற்காக வந்தவர், இப்போது உதவி இயக்குனராக இருக்கிறார். […]
விருதின் ஒத்தசொல் மாமருந்து
விஷ்ணுபுரம் விருது பெற்ற எழுத்தாளர் இரா. முருகன் அவர்களை சென்னை புத்தகத் திருவிழாவில் சந்தித்தேன். புதிய பொலிவுடனும் உற்சாகத்துடனும் இருந்தார். […]
“A GARDEN OF SHADOWS” – நன்றி நவில்தல்கள்
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் இரண்டாயிரத்து இருபத்து நான்காம் ஆண்டிற்கான விருதினைப் பெற்றவர் எழுத்தாளர் இரா. முருகன். அவரது படைப்புகளின் முக்கியமான […]