கட்டுரைகள்

“அ.முத்துலிங்கத்தின் யாழ்ப்பாணம்” நூல் வெளியீடு

அ. முத்துலிங்கத்தின் யாழ்ப்பாணக் கதைகள்” என்ற நூலின் வெளியீடு இன்று நூல்வனம் அரங்கில் இடம்பெற்றது. எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் வெளியிட […]

கட்டுரைகள்

முருகு கவிதைகள் – மொழியே வழி  

அண்மையில் கொடுமணலிலுள்ள வரலாற்று நினைவுச் சின்னங்களைக் காண்பதற்குப் போயிருந்தேன். ஒரு பரந்த வெளிமுழுதும் மட்பாண்டங்களின் ஓடுகள் காணக்கிடைத்தன. நம் கால் […]

கட்டுரைகள்

இதோ ஒரு வெளிச்சம்

மதிப்பிற்குரிய எழுத்தாளர் வி. அமலன் ஸ்டேன்லி அவர்கள் எழுதிய “புத்தம்” நாவல் தமிழினி பதிப்பகத்தின் மூலம் வெளியாகியிருக்கிறது. சில தினங்களுக்கு […]

கட்டுரைகள்

உடன்மீன்

  யாழ்ப்பாணத்திலுள்ள ஆலயமொன்றில் திருமுறைகளை பாடுவதற்கு இரண்டு ஓதுவார்கள் இருந்தனர். அதில் ஒருவருக்கு ராகம், தாளம் என்பதெல்லாம் இல்லை. திருப்புகழைக் […]

கட்டுரைகள்

நெடுங்கோடு அணங்குரைக்கும் கதைகள்

இரண்டு வருடங்களுக்கு முன்பு திருநெல்வேலி புத்தகத் திருவிழாவில் உரையாற்ற சென்றிருந்தேன். மிகப்பெரும் இயற்கை ஊழியைச் சந்தித்து ஒட்டுமொத்த ஊரும் மீண்டு […]

கட்டுரைகள்

மைமல்

நான் சிறுவனாகவிருந்த போது நடந்தது இது. அம்மாவுக்குத் திடீரெனக் கொடுங்காய்ச்சல் பிடித்தது. தரையிலிருந்து உடல் எழுந்துவிடுமாற்போல நடுக்கம். உடலைச் சாக்குப்பையால் […]

கட்டுரைகள்

அம்மை – அப்பன் – அயோனிகன் – நன்றி

விஷ்ணுபுரம் இலக்கிய விருதினைப் பெற்ற எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் குறித்த ஆவணப்படத்தினை உருவாக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது ரமேஷ் […]

கட்டுரைகள்

Tharana- 18 Miles

படகொன்று அலைகளினூடே செல்லும் போது நாளங்களை அடைத்து மூச்சு நடுங்குகின்றது. பெருங்கடலின் பேரிரைச்சலில் கண்கள் வெறிச்சோடி அச்சத்தில் அமிழ்கின்றன மேலும் […]

Loading
Back To Top