அ. முத்துலிங்கத்தின் யாழ்ப்பாணக் கதைகள்” என்ற நூலின் வெளியீடு இன்று நூல்வனம் அரங்கில் இடம்பெற்றது. எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் வெளியிட […]
Category: கட்டுரைகள்
முருகு கவிதைகள் – மொழியே வழி
அண்மையில் கொடுமணலிலுள்ள வரலாற்று நினைவுச் சின்னங்களைக் காண்பதற்குப் போயிருந்தேன். ஒரு பரந்த வெளிமுழுதும் மட்பாண்டங்களின் ஓடுகள் காணக்கிடைத்தன. நம் கால் […]
இதோ ஒரு வெளிச்சம்
மதிப்பிற்குரிய எழுத்தாளர் வி. அமலன் ஸ்டேன்லி அவர்கள் எழுதிய “புத்தம்” நாவல் தமிழினி பதிப்பகத்தின் மூலம் வெளியாகியிருக்கிறது. சில தினங்களுக்கு […]
உடன்மீன்
யாழ்ப்பாணத்திலுள்ள ஆலயமொன்றில் திருமுறைகளை பாடுவதற்கு இரண்டு ஓதுவார்கள் இருந்தனர். அதில் ஒருவருக்கு ராகம், தாளம் என்பதெல்லாம் இல்லை. திருப்புகழைக் […]
நெடுங்கோடு அணங்குரைக்கும் கதைகள்
இரண்டு வருடங்களுக்கு முன்பு திருநெல்வேலி புத்தகத் திருவிழாவில் உரையாற்ற சென்றிருந்தேன். மிகப்பெரும் இயற்கை ஊழியைச் சந்தித்து ஒட்டுமொத்த ஊரும் மீண்டு […]
மைமல்
நான் சிறுவனாகவிருந்த போது நடந்தது இது. அம்மாவுக்குத் திடீரெனக் கொடுங்காய்ச்சல் பிடித்தது. தரையிலிருந்து உடல் எழுந்துவிடுமாற்போல நடுக்கம். உடலைச் சாக்குப்பையால் […]
அம்மை – அப்பன் – அயோனிகன் – நன்றி
விஷ்ணுபுரம் இலக்கிய விருதினைப் பெற்ற எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் குறித்த ஆவணப்படத்தினை உருவாக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது ரமேஷ் […]
மலர் சுடர்க
சொல் விற்பனமும் அவதானமும் கவி சொல்லவல்ல நல் வித்தையும் தந்து அடிமைகொள்வாய், நளின ஆசனம் சேர் செல்விக்கு அரிது என்று […]
Tharana- 18 Miles
படகொன்று அலைகளினூடே செல்லும் போது நாளங்களை அடைத்து மூச்சு நடுங்குகின்றது. பெருங்கடலின் பேரிரைச்சலில் கண்கள் வெறிச்சோடி அச்சத்தில் அமிழ்கின்றன மேலும் […]
அருங்கணங்கள் நீள்க!
அகம் கேட்கும் தனிமையென ஒன்றுள்ளது. அதனை வழங்காது தவிர்க்கவே கூடாது. நம்மில் பலருக்கும் தனிமை என்றவுடன் எதிர்மறை எண்ணத்தின் பொருண்மையாகவே […]