கவிதைகள்

புதிய அர்த்தத்தில் சிரித்தல் – வெய்யில்

பதினான்கு தலைமுறைக்கு ஒருமுறை வாய்க்கிறது சுதந்திரம் தூக்கலான ஓர் எதிர்ச்சொல். குருதிக்கறை கொண்ட உடைந்த பல் அதிகம் சிரிக்கிறது ஒரு […]

கவிதைகள்

ஜன்னல் பூ

01 பதினெட்டாவது மாடியிலுள்ள என் வீட்டு ஜன்னலை மலர்க்கொடியொன்று பற்றியேறிவிட்டது. அடுக்குமாடி வாழ்வில் ஒரு பூவைப் பார்த்துவிடுவது ஆறுதலாய் இருக்கிறது […]

கவிதைகள்

மலரும் பூ மலரும்

01 நிலவு மங்கிய நள்ளிரவில் மலர்ச்செடியொன்றை பதியம் வைத்தேன். கண்ணீராலும் குருதியாலும் ஈரலிக்கும் நிலத்தில் மலரும் பூ மலரும்.   […]

கவிதைகள்

குழந்தையாக…

நான் குழந்தையாகவிருந்தேன் பழைய காயத்தின் தழும்பைப் போல வளர்ந்தேன் ஆயுளின் தொடக்கத்திலேயே நான் செய்த முதல் குற்றமும் இதுவே காற்றின் […]

கவிதைகள்

கைகளை வீசி 

01 அழுகையை நிறுத்தி உறக்கத்தில் புன்னகைக்கிறது கைகளை வீசி கால்களை உதைத்து நெடுந்தூரம் வந்தடைந்த இளைப்பாறலின் மூச்சொலியோடு படுக்கையில் புரள்கிறது. […]

கவிதைகள்

குற்றமலர்

வீழ்ந்த கனவே! சுவடுகளில் மூச்செறிந்து நிலம் கிளர்த்தி திசை விரைந்து தேடும் உனக்கும் எனக்குமிடையே ஒரு கடல் புகுந்துவிட்டது. நிலம் […]

கவிதைகள்

மின்மினி

01 எங்கும் ஒளியே உலவும் ஒரு நாளில் மின்மினிகள் அழகானவை அல்ல. 02 ஆமாம் நண்ப! உன்னையொரு வழியில் நிழலைப் […]

கவிதைகள்

பாகன்

01 வனமிழந்த யானையை தன் வழித்தடத்திற்கு பழக்குகிறான் பாகன் பிளிறும் ஓசையில் தீனம் பெருகி நிலத்தை அதிர்விக்கிறது. அங்குசம் ஒரு […]

Loading
Back To Top