கவிதைகள்

உண்டு

எனக்கென பாஷை உண்டு எனக்கென பாடல் உண்டு எனக்கென ராகம் உண்டு எனக்கென உண்டு பிரபஞ்சம் காணாதவொரு கானக மலர் […]

கவிதைகள்

வீச்சம்

இரவெனும் குகையைக் குடைந்து பறக்கிறது வெளவால் கண்களில் மோதித் திரும்புகிறது பழங்காலத்து வாடை.

கவிதைகள்

அரவக்கடல்

படகின் மீது தனித்துறங்கும் இக்கணம் விழித்ததும் கண்டேன் ஈரக்காற்றில் ஊர்ந்து வந்து கடந்து போகிறது அரவக்கடல்  

கவிதைகள்

நிலம் பறவை தும்பி

விதை மலரும்  நாளொன்றிற்காக  கனல் தணித்து  விரிந்திருந்தது  நிலம்    மழை பொழியும்  பொழுதொன்றிற்காக  சிறகுலர்த்தி  கிளையமர்ந்திருந்தது  பறவை    […]

கவிதைகள்

மதுரக் கருப்பை

01 நந்தியாவட்டை பூக்கள் உதிர்ந்து கிடக்கும் பாழடைந்த முகப்பு உத்தரத்தில் பாரம் தாளாது தொங்கும் மதுரக் கருப்பையிலிருந்து சொட்டுகிறது ஜன்னல்கள் […]

கவிதைகள்

வந்தமர்க

01 நெஞ்சில் அரக்கிருள் ஓய்ந்த கணந்தொறும் உன் நினைவு கிழித்திறங்குகிறது பாழின் சங்கீதம் படைக் கலங்களுடன் சிலிர்த்து இறங்குகிறது எனதுயிரின் […]

கவிதைகள்

சிறுபொழுது

முதுநிழல் விழுந்த முற்றத்தில் மரமில்லை பகல் வெறித்து நிற்க சித்தம் உதிர்ந்து அலையும் சிறுபொழுது அமர கிளையற்ற பறவை.   […]

கவிதைகள்

நடுக்கமுறும்

நறுமணம் கனிந்த புலரியின் ஒளியில் நெடுங்காலம் அமர்ந்திருந்து தேம்பியழுதேன் நடுக்கமுறும் அலைகளால் கடல் என்னைத் தொட்டுரசியும் கனன்று எரியும் என் […]

கவிதைகள்

நடுநடுங்கி

நான் படைத்த கடலுக்கு  பெயரிடமுடியாதவொரு துயரம்  நெடுங்காலமாய் மேலெழும்ப இயலாத  கொந்தளிப்பின் கீழ்மட்ட அசைவு  ஆனாலும்  அந்திகள் தோறும் அலையை  […]

கவிதைகள்

நிசப்த இலை

கடலைச் சூடியமரும் அந்தியொன்றில்  கானம் இசைக்கும் பறவைக்கு  கைகளை நீட்டினேன்  வந்தமர்ந்ததும்  விரல்கள் இலைகள் ஆயின  கால்கள் வேர்களாயின  உச்சியில் […]

Loading
Back To Top