01 வானத்தைச் சுழன்று பார்த்தும் காணவில்லை. ஒளியூறி பூரித்திருக்கும் மேகத்திரளில் நிலவைத் தேடும் ஜீவிதத்தை தீண்டுகிறது இரவு. […]
Month: August 2023
எம். கோபாலகிருஷ்ணன் படைப்புலக கருத்தரங்கு
நீண்ட நாள் கழித்து நண்பரொருவர் தொடர்பு கொண்டார். அவருக்கு பல அரசியல் அபிப்ராயங்கள் உண்டு. அவற்றை நான் எப்போதும் சீண்டியதில்லை. […]
பின்னையிட்ட தீ
01 யானையைக் கனவில் கண்டு வீறிட்டதும் அம்மை முலையெடுத்துச் சுரந்தாள். ஆ..னை… னை ஆ … னை […]
கதை விவாதம் -அபாரம் நண்ப!
திரைப்பட விவாதங்களில் பங்கு பெறுவதில் அறிவியக்கவாதி ஒருவர் அடையும் இழப்பும் சோர்வும் சொல்லி மாளாதவை. என்னுடைய பெரும்பாலான அனுபவங்கள் கடுமையான […]
வண்ணதாசன் – ஆசி மடல்
ஒருநாள் மாலையில் எழுத்துலகத்து எந்தைகளில் ஒருவரான எழுத்தாளர் வண்ணதாசனிடமிருந்து வந்திருந்த கடிதம் எனக்கொரு ஆசியாக அமைந்தது. வாழ்வின் முன்றிலில் கொஞ்சம் […]
படமுடியாது இனி
01 என்னை முறித்து வீழ்த்தியவர்கள் விறகாகும் வரை காத்திருக்கின்றனர். முறிவுண்ட காயத்தில் தணல் வளர்த்து பற்றி மூள […]
பொழுதின் கிளை
01 இடையிடையே அதிர்ந்த வெறுமையின் தந்தியும் அறுந்துவிட்டது. திரிச்சுடராய் எரியும் கண்ணீரும் அணைந்தால் ஒன்றுமற்ற […]
சிறந்த அவதானம்
ஓகஸ்ட் மாத சொல்வனம் இலக்கிய இணைய இதழில் எழுத்தாளர் நம்பி கிருஷ்ணன் அவர்கள் “மாபெரும் தாய்” நூல் குறித்த ஒரு […]