கவிதைகள்

தீராதது

    01 வானத்தைச் சுழன்று பார்த்தும் காணவில்லை. ஒளியூறி பூரித்திருக்கும் மேகத்திரளில் நிலவைத் தேடும் ஜீவிதத்தை தீண்டுகிறது இரவு.   […]

கட்டுரைகள்

எம். கோபாலகிருஷ்ணன் படைப்புலக கருத்தரங்கு

நீண்ட நாள் கழித்து நண்பரொருவர் தொடர்பு கொண்டார். அவருக்கு பல அரசியல் அபிப்ராயங்கள் உண்டு. அவற்றை நான் எப்போதும் சீண்டியதில்லை. […]

கட்டுரைகள்

கதை விவாதம் -அபாரம் நண்ப!

திரைப்பட விவாதங்களில் பங்கு பெறுவதில் அறிவியக்கவாதி ஒருவர்  அடையும் இழப்பும் சோர்வும் சொல்லி மாளாதவை. என்னுடைய பெரும்பாலான அனுபவங்கள் கடுமையான […]

கவிதைகள்

இரை

    01 அமாவாசைக்கு காகம் வந்திருந்தது சோறும் பருப்பும் படைத்தாள் உண்ணுமட்டும் கூந்தல் ஈரம் உலர்த்தாது காத்திருந்தாள் அம்மா […]

கட்டுரைகள்

வண்ணதாசன் – ஆசி மடல்

ஒருநாள் மாலையில் எழுத்துலகத்து எந்தைகளில் ஒருவரான எழுத்தாளர் வண்ணதாசனிடமிருந்து வந்திருந்த கடிதம் எனக்கொரு ஆசியாக அமைந்தது. வாழ்வின் முன்றிலில் கொஞ்சம் […]

கவிதைகள்

சிதை

        01 இன்றெனக்குள் பேரிரைச்சலுடன் மீண்டெழும் நெருப்பை யாரிடமும் பகிர்ந்து கொள்ளத் தயாரில்லை. என் சிதையொளியில் […]

Loading
Back To Top