அகரமுதல்வன் அண்ணாவுக்கு! உங்களுடைய புதிய சிறுகதைகளை இப்போது வெளிவரும் எந்த இணைய இலக்கிய இதழ்களிலும் வாசித்ததாக நினைவில்லை. இப்போது சிறுகதைகள் […]
Month: September 2023
எழுத்தாளர் தாமரைக்கண்ணன்
தமிழில் இன்று வெளிவருகிற கலை இலக்கிய இணைய இதழ்கள் பல. நான் சில இணைய இதழ்களை சொல் எண்ணி வாசிப்பேன். […]
செயல்
அன்புள்ள முதல்வனுக்கு! உங்களை சில இலக்கிய விழாக்களில் பார்த்து பேசியிருக்கிறேன். உற்சாகமாக பழகுவீர்கள். அர்த்தமற்ற உரையாடல்களை நிகழ்த்துபவர்களிடமிருந்து விலகி நிற்பதையும் […]
முட்டைக் கோப்பியெனும் இன்பம்
அம்மாவுக்கு முட்டைக் கோப்பியடிப்பதில் நல்ல கைப்பக்குவம். படுக்கையை விட்டு எழுந்ததும் முட்டைக் கோப்பியைத் தந்து ஒரே மிடக்கில் குடி என்பாள். […]
செங்கணை
அன்புள்ள முதல்வன்! நீங்கள் பட்ட துயரங்கள் அளவற்றது. ஒரு தனிப்பேச்சில் நீண்ட நாட்கள் தூக்க மாத்திரை எடுத்துக்கொண்டதாக குறிப்பிட்டீர்கள். கடுமையான […]
எழுத்தாளர் ஜா.தீபா
எழுத்தாளர் ஜா.தீபாவின் சிறுகதைகளை வாசித்திருக்கிறேன். குருபீடம் சிறுகதை மூலம் பெருமளவிலான வாசகப்பரப்பை பெற்றவர். “மறைமுகம்” சிறுகதை முக்கியத்துவமானது. சமீபத்தில் “பழி” […]
உன் கடவுளிடம் போ – மடல்கள்
வணக்கம் நலமா! தெய்வீகன் சிறுகதைகள் நூலினை சில மாதங்களுக்கு முன்பு படித்தேன். நல்ல கதைகள். முக நூலிலும் எழுதினேன். உங்களது […]
இருட்டு – புதுமைப்பித்தன்
எனதருமை எழுத்தாளர் புதுமைப்பித்தனின் “செல்லும் வழி இருட்டு” என்கிற கவிதை நூல் எனக்குப் பிடித்தது. அவரின் “இருட்டு” கவிதை சிறப்பானவற்றுள் […]
ஓவியர் புகழேந்தி-மானுட விமுக்தியின் தூரிகை நாயகன்
சில வருடங்களுக்கு முன்பாக டிஸ்கவரி புத்தக நிலையத்தில் புத்தகங்களை வாங்கிவிட்டு படிக்கட்டில் இறங்கி வந்தேன். ஒருவர் மேலே ஏறிவந்தார். அவருடைய […]