கவிதைகள்

சித்தம்

  01 நகரத்து வீதியில் அமர்ந்திருக்கும் தாயொருத்தி நள்ளிரவென்றும் பாராமல் குரலுயர்த்தி பாடல் இசைக்கிறாள்.   சித்தம் குழம்பிய பூமி […]

பொது தலைப்புகள்

போதமும் காணாத போதம் – 05

புலித்தேவன் பிறந்து பத்து நாட்களில் அவனது தாயும் தந்தையரும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டார்கள். துரதிஸ்டவசமாய்  உயிர் தப்பினான். நச்சுப்புகை மூடிய பாழ்வெளியில் […]

கவிதைகள்

என் பொருட்டு

  01 நகரத்தை காகிதமாக்கி சுக்குநூறாய் கிழி இல்லையா அதன் மீது ஒரு கவிதையெழுது. மனுஷரின் ஓலம் கேளாத நகரச் செவிப்பறையில் […]

கடிதங்கள்

பரிந்துரை வாசிப்பு

அகரமுதல்வனுக்கு! ஒரு சந்திப்பில் நீங்கள் பரிந்துரைத்த புத்தகங்கள் சிலவற்றை வாசித்து முடித்திருக்கிறேன். இந்த அனுபவத்துக்கு பிறகு இலக்கிய வாசிப்புக்கு வழிகாட்டல் […]

கவிதைகள்

நானன்றி

01 நதிக்கு நினைவற்ற தடமொன்றில் எஞ்சியிருக்கும் கூழாங்கல்   அமர்ந்து பறக்க மலர்களற்று அந்தரத்தில் பாவும் வண்ணத்துப்பூச்சி   சிறகு […]

கட்டுரைகள்

Buhari Junction – சேரும் ஒளி

இன்றுள்ள சமூக ஊடகங்களில் யூடியூப் போன்றதொரு தளம் பெருங்கொடுப்பினை. கொடுப்பினைகளை கேடாக மாற்றுவதில் கைதேர்ந்தவர்கள் எப்போதும் எங்கும் உள்ளனர். நமது […]

பொது தலைப்புகள்

போதமும் காணாத போதம் – 04

வீரையாவின் இடத்தைக் கண்டுபிடிக்கவே வாரங்களாயின. அவருக்கு முன்னால் இரத்த அழுத்தம் அதிகரித்து பதற்றத்துடன் அழுதபடி நின்றாள் அத்தை. எதையும் பொருட்படுத்தாமல் […]

கவிதைகள்

மறுகணம்

01 ஒரு மலரை ஏந்தி வந்து எனக்களித்த சிறுமி விடைபெற்ற மறுகணம் வாசத்தின் எஞ்சுதலால் வீடு பூக்கிறது.   02 […]

கவிதைகள்

இன்னும்

01 சாளரத்தை திறந்து இரவைப் பார்க்கிறேன். வானம் இருளவேயில்லை.   02 தீயிதழ்களில் மலரும் சொப்பனத்தில் அவள் மகரந்தம் சேர்க்கிறாள். […]

Loading
Back To Top