மழைக்காலம் தொடங்கி மூன்றுநாட்கள் ஆகியிருந்தன. வாய்க்கால்களில் நீரோட்டம் அதிகரித்திருந்தது. ஒரு மதிய நேரத்தில் நானும் உருத்திரனும் மழையில் நனைந்துகொண்டு புல்வெளியில் […]
Month: March 2024
எஸ். ராவிடம் கேளுங்கள்
மிக முக்கியமானதொரு ஏற்பாடு.
திருநீற்றுப்பதிகம்
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர் திருமுறை : இரண்டாம்-திருமுறை பண் : காந்தாரம் நாடு :பாண்டியநாடு தலம் : ஆலவாய் (மதுரை) […]
இரு பெருநிலைகள் – கட்டண உரை
கட்டண உரைத் தொடர்களில் அடுத்த உரை நடைபெறவுள்ளது. எழுத்தாளர் ஜெயமோகனின் இந்தவகை உரைகள் எல்லோராலும் எளிதில் புரிந்துகொள்ள இயலாதது. இலக்கியத்தில் […]
யோக சுவாமி நற்சிந்தனை
யோக சுவாமி நற்சிந்தனை
பூவிதழ் உமேஷ் கவிதைகள்
https://nutpam.site/poems/8147/
சுபம்
சென்னையில் நடைபெறும் இலக்கிய நிகழ்ச்சிகள் சிலவற்றில் அவரைக் கண்டிருக்கிறேன். இளம் வயதுதான். லேசாக முடி நரைத்திருக்கும். நவீன இலக்கிய வாசிப்பு […]
எழுத்தாளர் தெய்வீகனின் இணையத்தளம்
எழுத்தாளர் தெய்வீகன் இணையத்தளமொன்றைத் தொடங்கியிருக்கிறார். இனிவரும் நாட்களில் அவரது படைப்புச் செயற்பாடுகள் இவற்றில் வெளியாகுமென நம்புகிறேன். சிறந்த வடிவமைப்பு செய்யப்பட்ட […]
நிறைவு
இருபத்தைந்து வாரங்கள் தளத்தில் வெளிவந்த போதமும் காணாத போதம் நிறைவடைந்தது. என் இலக்கிய ஊழியத்தில் மறக்கவியாலாதவொரு நிறைவை அளித்த படைப்பு. […]
போதமும் காணாத போதம் – 25
முன்னொரு காலத்தில் இந்திய அமைதிப்படையினருக்கு அதியமான் என்ற பெயரே கிலியூட்டியதாம். பதுங்கிப் பாயும் ருத்ர வேங்கையென்றால் இவர்தான். எதிரிகளானவர்கள் தப்பித்துப் […]