ஓலைச்சுவடிகளில் மட்டும் என்றல்ல, தற்போதும் உங்கள் வீட்டிலுள்ள பத்திரங்களில்கூட இந்தக் குறியீடுகளைக் காணலாம். ‘மேற்படி’ என்றால் அதற்கு ஒரு குறியீடு […]
Month: July 2024
jadeepa.com
குட்டி யானையின் பெருநெருப்பு எழுத்தாளர் ஜா. தீபாவின் இணையத்தளம் புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்டுள்ளது. அவருடைய சில சிறுகதைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. எழுத்தை […]
போதமும் காணாத போதம் – கோவை அறிமுக விழா உரைகள்
கோயம்புத்தூர் புத்தக திருவிழாவில் நடந்த போதமும் காணாத போதம் – துங்கதை நூல் அறிமுக விழாவில் நிகழ்த்தப்பட்ட உரைகள். […]
வேம்படியான் – ம. நவீன்
நாய் குரைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்தார் பிளாக்காயன். நல்ல நெட்டை. “வட்டிக்காரன் அனுப்பிச்சானா?” எனக் கேட்டுவிட்டு ஒன்றும் சொல்லாமல் […]
சங்கத் தமிழில் கடவுளர் – மு. சண்முகம் பிள்ளை
முருகன் அவதார சரிதத்தில் இந்திரன் தொடர்பும் உள்ளது. இறைவன் உமாதேவியாரோடு கூடியின்புற்றதினால் தோன்றிய கருவை, இந்திரன் வேண்டுகோளுக்கு இணங்க இறைவன் […]
ஒரு சாகசக்காரனின் கதை
கா.பாவின் கதை நாயகர்கள் சமூகத்தின் ஒற்றைப் பிரதிநிதிகளாக குற்றத்தின் நிழலிலும் குற்ற உணர்விலும் சஞ்சரிக்கிறார்கள். அந்தச் செந்நிழல் படிந்த பாதைதான் […]
நூல் அறிமுக விழா – கோயம்புத்தூர்
போதமும் காணாத போதம் – துங்கதை நூலிற்கான அறிமுகவிழா கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவில் நடைபெறவுள்ளது. பெருமதிப்பிற்குரிய சான்றோர் எழுத்தாளர் நாஞ்சில் […]