
கட்டண உரைத் தொடர்களில் அடுத்த உரை நடைபெறவுள்ளது. எழுத்தாளர் ஜெயமோகனின் இந்தவகை உரைகள் எல்லோராலும் எளிதில் புரிந்துகொள்ள இயலாதது. இலக்கியத்தில் தீவிரமும் கூர்மையான அவதானமும் கொண்டவர்களே கட்டண உரை நிகழ்வுகளில் பங்குகொள்கின்றனர்.
கட்டண உரைத்தொடர்களில் அடுத்த உரை பெங்களூரில் நிகழ்கிறது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தினர் ஒருங்கிணைக்கும் “இரு பெருநிலைகள்” என்ற தலைப்பே ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் உண்டாக்கியிருக்கிறது. இந்த நிகழ்வில் பங்கெடுக்க விரும்புவர்கள் – கட்டணம் செலுத்தி நுழைவுச் சீட்டினை பெற்றுக்கொள்ளலாம்.
இணைப்பு – https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeM4nWzQvHbLIfISzT64ExVcYlZLtJflokFd_lvRlFvXzE4aA/viewform