01

இரவின் கிளையில் வந்தமரும்

சிறிய அசைவே

உன் சிறகுதிர்த்து

எதை நினைப்பாய்

சொல்!

 

02

இந்தப் பாதையில்

பற்பல தடங்கள்

எவர் போனார்

எவர் வந்தார்

என்றுணரா

ஞானம்.

 

Loading
Back To Top