01

மலைமுழுதும் சிதறிப் பூத்திருக்கும்

ஒளியின் வாசம்

அடிவானம் திரும்பியதும்

பகலை

அந்தி மேய்கிறது.

02

கூழாங்கல்

தேனாய் இனிக்கும்

நதியின் ஆழம்.

 

 

 

Loading
Back To Top