01

திசை மீறி

கிளை விரிக்கும் மரத்தின்

நிழல் ஊறி

மலர்கிறது நிலம்.

02

குருதியே!

நின் மலரடி தொழுகிறேன்

இந்த நூற்றாண்டை

விட்டுவிடு.

 

Loading
Back To Top