
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் “ஃப்ரன்ஸ் காஃப்கா: வாழ்வும் எழுத்தும்” என்ற தலைப்பில் ஆற்றிய மிகச் சிறந்த உரை. ஏற்கனவே அவரின் உருமாற்றம், விசாரணை ஆகிய நூல்களைப் படித்திருந்த போதும், இந்த உரைக்குப் பின்பாக வாசித்தால் இன்னொரு காஃப்காவை புரிந்து கொள்ள முடியுமென நினைக்கிறேன். வாய்ப்புள்ளோர் காண்க.