குட்டி யானையின் பெருநெருப்பு

எழுத்தாளர் ஜா. தீபாவின் இணையத்தளம் புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்டுள்ளது. அவருடைய சில சிறுகதைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. எழுத்தை தீவிரமாகவும், இலக்கியத்தை ஒரு உன்னதமான செயலாகவும் கருதுகிற இளம் படைப்பாளிகளில் ஜா. தீபாவும் ஒருவர்.

Loading
Back To Top