பூமியோ விழிதிறந்து 

மொழி கொள்ளும்

தொட்டிலும் தாலாட்டும் 

கதை நெய்யும் 

விடிகாலையில் 

விழித்தெழுந்து 

வீறிட்டு 

பொருள் சொல்லும் 

குழந்தை.

 

Loading
Back To Top