” பூமியை பாவங்களால் நிறைத்தவர்களுக்கு தண்டனையுண்டு. எங்கும் தப்பியோட முடியாதபடி நீதியின் பொறியில் அகப்படுவார்கள். கடந்த காலங்களுக்கான தீர்ப்பு வழங்கப்படும்” […]
Category: பொது தலைப்புகள்
போதமும் காணாத போதம் – 09
அண்ணாவின் வித்துடலை குருதியூறும் நிலத்தினுள் விதைத்து மூன்றாம் நாள் அதிகாலையில் பெருங்குரலெடுத்து அழுதாள் அம்மா. திகைப்படைந்து எழுந்தவர்கள், மங்கலான உறக்கக் […]
போதமும் காணாத போதம் – 08
அபாயம் நெருங்கியதென அச்சப்பட்டு அசையாது நின்றான் சங்கன். கலவரத்தோடு உடல் வியர்த்து மூச்செறிந்தவன் சட்டென கருவறைக்குள் பதுங்கினான். அவனை விழிப்புற […]
கவிஞர் குறிஞ்சி பிரபா கவிதைகள்
கவிஞர் குறிஞ்சி பிரபா இரண்டு கவிதை தொகுப்புக்களை வெளியிட்டிருக்கிறார். மிகவும் பூடகமான, சிக்கல் கொண்ட மொழியில் அதிகமான கவிதைகளை எழுதுகிறார். […]
போதமும் காணாத போதம் – 07
ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்றி இரண்டாம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை மாலையில் சங்கிலி பெரியப்பாவை புலிகள் […]
எழுத்தாளர் விக்னேஷ் ஹரிஹரன்
எழுத்தாளர் விக்னேஷ் ஹரிஹரன் அசலான ஒருவராக திகழ்ந்து வருகிறார். அவருடைய உரைகள் குறித்து பலர் பேசத் தொடங்கியிருக்கின்றனர். கூர்மையானதும் துல்லியமானதுமான […]
போதமும் காணாத போதம் – 06
இருபத்தைந்து வருடங்கள் வன்கவர் படை ஆக்கிரமித்திருந்த கேணியடி கிராமத்திற்குள் சனங்கள் அனுமதிக்கப்பட்டனர். ஐந்து ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த படைமுகாம் மட்டும் […]
போதமும் காணாத போதம் – 05
புலித்தேவன் பிறந்து பத்து நாட்களில் அவனது தாயும் தந்தையரும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டார்கள். துரதிஸ்டவசமாய் உயிர் தப்பினான். நச்சுப்புகை மூடிய பாழ்வெளியில் […]
போதமும் காணாத போதம் – 04
வீரையாவின் இடத்தைக் கண்டுபிடிக்கவே வாரங்களாயின. அவருக்கு முன்னால் இரத்த அழுத்தம் அதிகரித்து பதற்றத்துடன் அழுதபடி நின்றாள் அத்தை. எதையும் பொருட்படுத்தாமல் […]
போதமும் காணாத போதம் – 03
திலகாவுக்கு புற்றுநோய் என்ற தகவலை சிவபாதசுந்தரம் மாமாவின் துவச வீட்டில் வைத்துத்தான் கேள்விப்பட்டோம். புதுக்குடியிருப்பிலிருக்கும் திலகாவை பார்க்க அம்மாவும் நானும் […]