01 செப்பேடுகள் எரிகின்றன ஓலைச்சுவடிகள் சாம்பலாய் குவிகின்றன அமுதூட்டும் மொழியின் முலைகளை வாள்கள் அறுக்கின்றன. அம்மா…அம்மா என்றழும் பிள்ளையின் குரல்வளையில் […]
Category: கவிதைகள்
இருட்டு – புதுமைப்பித்தன்
எனதருமை எழுத்தாளர் புதுமைப்பித்தனின் “செல்லும் வழி இருட்டு” என்கிற கவிதை நூல் எனக்குப் பிடித்தது. அவரின் “இருட்டு” கவிதை சிறப்பானவற்றுள் […]
தூசிப்படலம்
01 புராதனமிக்க போர்க் கோட்டையில் வரலாற்றின் தூசிப் படலம் துருவேறிய பீரங்கிக் குழல்களில் ஏறி விளையாடும் ஓணான். […]
மீதித் தணல்
01 காதலிகள் என்னை யாசகனாக்கினார்கள். சிலபொழுதுகளில் அரசனாய் கோழையாய் எப்போதும் வளர்ப்பு நாயைப்போல வாலாட்டப் பணித்தார்களென முறைப்பாடுரைக்கும் நண்ப, […]
திரளும் துண்டங்கள்
01 பெயரறியாத் துயரத்தை இன்றுதான் சந்தித்தேன். ஏற்கனவே என் பெயரை அறிந்திருந்தது ஆனாலும் ஒருதடவை கைகுலுக்கி அறிமுகமானது ஆசுவாசமாயுள்ளது. […]
பின்னையிட்ட தீ
01 யானையைக் கனவில் கண்டு வீறிட்டதும் அம்மை முலையெடுத்துச் சுரந்தாள். ஆ..னை… னை ஆ … னை […]