நான் வீட்டில் தங்குவதில்லை. கோயில் குளமென்று துறவியாக அலைந்தேனில்லை. ஈருருளியில் வன்னிநிலம் அளந்து மகிழ்ந்தேன். கம்பீரத்தில் அணையாத தணலின் சிறகுகள் […]
Category: பொது தலைப்புகள்
எழுத்தாளர் ஜா.ராஜகோபாலன்
எழுத்தாளர் ஜா.ராஜகோபாலன் எழுதும் தெய்வநல்லூர் கதைகள் என்கிற தொடர் “சொல்வனம்” இலக்கிய இணையத்தளத்தில் வெளிவருகிறது. இதுவரை பத்து அத்தியாயங்கள் படிக்க […]
டெய்ஸி – சிறுகதை – லக்ஷ்மி சரவணகுமார்
எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார் அவர்களின் சிறுகதைகளில் பிடித்தமானது “டெய்ஸி”. இந்தக் கதையுலகம் சார்ந்தும் எழுத்தாளன் அதனைக் கையாண்டிருக்கும் விதமும் வியப்பிலாழ்த்தின. […]
முடியாட்டம் -அஜிதன் சிறுகதை
எழுத்தாளர் அஜிதனின் முடியாட்டம் சிறுகதை நீலம் இணையத்தளத்தில் வெளியாகியிருக்கிறது. முடியாட்டம்
போதமும் காணாத போதம் – 01
வீரயுகத்தின் அந்தி நந்திக்கடலில் சாய்ந்து ஆண்டுகள் இரண்டாகியிருந்தன. செட்டிக்குளம் அகதி முகாமில் அடைக்கப்பட்டு பலாத்காரங்களுக்கும் வன்முறைக்கும் உள்ளான சொற்ப சனங்கள் […]
உன் கடவுளிடம் போ – மடல்கள்
வணக்கம் நலமா! தெய்வீகன் சிறுகதைகள் நூலினை சில மாதங்களுக்கு முன்பு படித்தேன். நல்ல கதைகள். முக நூலிலும் எழுதினேன். உங்களது […]