01 இடையிடையே அதிர்ந்த வெறுமையின் தந்தியும் அறுந்துவிட்டது. திரிச்சுடராய் எரியும் கண்ணீரும் அணைந்தால் ஒன்றுமற்ற […]
Category: கவிதைகள்
சில மகரந்தம்
கிளை அசைக்கும் பறவை சிறகை உதிர்க்க காற்றின் ரூபம் மலர்கிறது. *** கண்ணீர் ததும்பும் பாடலோடு நடைமேடை அந்தகன். நகரத்தின் […]
விண்ணப்பம்
பூமியின் சின்னஞ்சிறு வெளியில் அலர்ந்து தனித்திருக்கும் பூ கொய்து சூடினாள் அகதிச் சிறுமி.
துயரத்திணை
01 ஆக்கிரமிக்கப்பட்ட தாயகத்தின் கடலலைகளில் பிரளயத்தின் ரத்தம் மரித்தவர்களின் புதைகுழியில் துளிர்த்த சிறுசெடி பெருங்கனவு காற்றின் இதயத்துடிப்பில் […]