https://azhiyasudargal.blogspot.com/2010/08/blog-post_31.html
Category: சிறுகதைகள்
சிறகுள்ள புலி – எஸ்.ராமகிருஷ்ணன்
செந்தடி கருப்புக் கோவில் விழா அன்று வழக்கத்தை விடப் போலீஸ் அதிகம் நின்றிருந்தார்கள். ஏதோ நடக்கப்போகிறது என்று மக்கள் ரகசியமாகப் […]
அம்மை பார்த்திருந்தாள் – நாஞ்சில் நாடன்
வாளி ததும்பத் ததும்ப பாலூற்றித் தந்தார். நன்றியுடன் அவர் முகமேறிட்டுப் பார்த்து வாளியை வாங்கி, தலை கவிழ்ந்து, மடங்கி வடக்காக […]
பிரிவுக்குறிப்பு
மழைக்காலம் தொடங்கி மூன்றுநாட்கள் ஆகியிருந்தன. வாய்க்கால்களில் நீரோட்டம் அதிகரித்திருந்தது. ஒரு மதிய நேரத்தில் நானும் உருத்திரனும் மழையில் நனைந்துகொண்டு புல்வெளியில் […]
எம். கோபாலகிருஷ்ணன் – சிறுகதை
காற்றில் எழுதிய ஓலை
அலகிலா விளையாட்டு – செந்தில் ஜெகன்னாதன்
அலகிலா விளையாட்டு
சிறுகதை – திருவேட்கை – தெய்வீகன்
அவளுக்கும் எனக்குமிடையே காதல் உண்டானமைக்குப் பெரிய காரணங்கள் எதுவுமில்லை. அவளுடைய மூதாதையர்களைப் போல நானும் ஆஸ்திரேலியாவுக்குக் கடல் வழியாக வந்தவன். […]
சிறுகதை – கவளம் – காளிப்ரஸாத்
காவிரியின் கடைசிக் கிளையாறும் முத்துப்பேட்டையில் கடலில் கடக்க, அதற்குத் தெற்குப் பக்கம் இருந்த நிலமெல்லாம் வானம் பார்த்த பூமியாக ஆனது. […]
பாலன்
ஆதியிலிருந்து தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டிக்கையில் எங்கள் ஊரின் வடக்குப் பகுதியில் காடொன்று தோன்றியதாம். அபூர்வமாக அங்கு குடியேறிய சனங்கள், […]
பதி
01 கெளதாரிகளையும் மணிப்புறாக்களையும் கவணால் வேட்டையாடுவான் தம்பி. உந்தச் சின்னச் சீவனுகள கொண்டு பாவத்த தேடாத என்பாள் அம்மா.மணிப்புறா இறைச்சியின் […]