சிறுகதைகள்

அம்மை பார்த்திருந்தாள் – நாஞ்சில் நாடன்

வாளி ததும்பத் ததும்ப பாலூற்றித் தந்தார். நன்றியுடன் அவர் முகமேறிட்டுப் பார்த்து வாளியை வாங்கி, தலை கவிழ்ந்து, மடங்கி வடக்காக […]

சிறுகதைகள்

பிரிவுக்குறிப்பு

மழைக்காலம் தொடங்கி மூன்றுநாட்கள் ஆகியிருந்தன. வாய்க்கால்களில் நீரோட்டம் அதிகரித்திருந்தது. ஒரு மதிய நேரத்தில் நானும் உருத்திரனும் மழையில் நனைந்துகொண்டு புல்வெளியில் […]

சிறுகதைகள்

சிறுகதை – திருவேட்கை – தெய்வீகன்

அவளுக்கும் எனக்குமிடையே காதல் உண்டானமைக்குப் பெரிய காரணங்கள் எதுவுமில்லை. அவளுடைய மூதாதையர்களைப் போல நானும் ஆஸ்திரேலியாவுக்குக் கடல் வழியாக வந்தவன். […]

சிறுகதைகள்

சிறுகதை – கவளம் – காளிப்ரஸாத்

காவிரியின் கடைசிக் கிளையாறும் முத்துப்பேட்டையில் கடலில் கடக்க, அதற்குத் தெற்குப் பக்கம் இருந்த நிலமெல்லாம் வானம் பார்த்த பூமியாக ஆனது. […]

சிறுகதைகள்

பாலன்

ஆதியிலிருந்து தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டிக்கையில் எங்கள் ஊரின் வடக்குப் பகுதியில் காடொன்று தோன்றியதாம். அபூர்வமாக அங்கு குடியேறிய சனங்கள், […]

சிறுகதைகள்

பதி

01 கெளதாரிகளையும் மணிப்புறாக்களையும் கவணால் வேட்டையாடுவான் தம்பி. உந்தச் சின்னச் சீவனுகள கொண்டு பாவத்த தேடாத என்பாள் அம்மா.மணிப்புறா இறைச்சியின் […]

Loading
Back To Top