01 வைகறையில் உதிர்ந்த முற்றத்து மலரை ஆடி அசைந்து பழிக்கும் கிளையின் மீது வந்தமர்ந்தது வண்ணத்துப்பூச்சி மண்ணில் அசைந்து காற்றில் […]
Category: கவிதைகள்
எழுந்தவை பறந்தவை
01 நீலவானை நெய்யும் சிறகுகள் யுகம் யுகமாய் கிளையிலிருந்து எழுந்தவை பறந்தவை. 02 காலம் எரிகிறது கதைப்பாடலோடு பூமியின் […]
குலவிருட்சம்
01 பூ…பூ…பூ என்றழும் குழந்தைக்கு கிளை வளைத்து மொட்டவிழ்க்கும் குல விருட்சம். 02 மன்றாடும் நிலத்தில் துளி வீழ்த்தும் […]
வாழ்விற்கு முன்
ஏந்தி நிற்கும் திருவோட்டில் இதுவரை விழுந்த தர்மத்தை எண்ணுகிறார் யாசகர் எத்தனை எத்தனையோ கணக்குகளும் பிரித்தல்களும் கழியாத வாழ்விற்கு […]
அருந்தாத இரவு
01 காகங்கள் வந்தமர்கின்ற ஜன்னல் கட்டில் நீர் நிரப்பி படைத்தேன் அருந்தாத காகங்கள் எல்லாம் அப்பன். அருந்திய காகங்கள் காலம். […]
இப்படித்தான்
01 ஒளிர்ந்தபடியிருக்கும் குண்டு பல்பை ஊதி அணைக்க துள்ளித் துள்ளி தாவுகிறது குழந்தை இதுவே ஒற்றை மெழுகுவர்த்தியென்றால் எத்தனை […]
இன்றைக்கும் ஒளிந்து நாளைக்கும் வருவாள்
01 உறக்கத்தில் அழுது விழித்து விரல்களை அசைத்து முலைகளை பற்றுகிறது. அம்மா கண் திறந்து அணைத்ததும் முட்டி முட்டி […]
பெருங்கனவின் அந்திமப் பாடல்
ஆக்கிரமிக்கப்பட்ட தாயகத்தின் கடல் அலைகளில் பிரளயத்தின் ரத்தம் மரித்தவர்களின் புதைகுழியில் துளிர்த்த சிறுசெடி பெருங்கனவு காற்றின் இதயத்துடிப்பில் ஊழிச்சூறையின் சாம்பல் […]
அம்மை அப்பன் அயோனிகன் – லோகமாதேவி
மிக மிக அரிதாகவே கண்ணீர் விட்டு அழுகிறேன். அப்படியான உறுதிப்பாடோ முன்முடிவோ எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும் துயர்களுக்கும் கஷ்டப்பாடுகளுக்கும் immune ஆகிவிட்டிருக்கிறேன். […]
டால்ஸ்டாய் இங்கு இல்லை – சச்சிதானந்தன்
டால்ஸ்டாயின் காலணிகள் இங்குள்ளன அவை கடந்த தூரங்கள் இங்கில்லை டால்ஸ்டாயின் கண்ணாடி இருக்கிறது அது கண்ட ஆழங்களில்லை டால்ஸ்டாயின் கைவிளக்கு […]