கவிதைகள்

இரவு

01 இரவுக்கு மேல் இரவு இருந்துமென்ன விடியலில் ஒரு மலர் எனக்காய் விரியும் 02 ஆழம் ஆழம் மெல்ல நீந்து […]

கவிதைகள்

கிளை நிழல்

01 நீளமானதொரு புல்லாங்குழல் இந்த இரவு பல்லாயிரம் துளைகளிலும் காற்றை நிரப்பி ஒவ்வொன்றாய் திறக்கிறது நாளை. 02 பருத்து நீண்ட […]

கவிதைகள்

திருவுளம்

01 ஒளியெழும் போழ்தில் காற்றில் தரிக்கும் அரூபத்தின் கைகள் இருளினுடையதா? தெய்வத்தினுடையதா? கருணை தேங்கியசையும் சுடரில் சிறுசெடியைப் போல ஒளி […]

கவிதைகள்

இரை

01 வெறித்திருக்கும் பகலில் வெளிச்சம் பிளந்து வீழ்கிறது மழை ஒரே தாவலில் குருவியைக் கவ்வுகிறது குட்டிப் பூனை. சிறுநீர் பிரிய […]

கவிதைகள்

காலம்

01 பழங்கால இடுகாட்டின் நெருக்குவாரத்தின் குழியொன்றில் வால்சுருட்டி உறங்கியிருக்கிறது நெடும்பகல் நாய். நேற்றைக்கு மூடப்பட்ட ஆறடி மேட்டில் அமர்ந்திருந்து அலகால் […]

கவிதைகள்

குரவை

01 என் கானகத்தில் புராதன விலங்கொன்றை கண்டேன் மலையடிவாரத்து வெட்சியின் அடர்வுக்குள் பதுங்கி மறைந்திருந்தது கணத்தில் மனம் களித்து நெருப்பாலும் […]

கவிதைகள்

நுரைக்குமிழ்

01 காற்றின் உள்ளங்கையில் அதிர்ந்து கரைந்த நுரைக்குமிழ் எந்தக் குழந்தை ஊதியது? எங்கிருந்து பறந்து வந்தது? அழுகையில் ஊடுருவி நிற்கும் […]

கவிதைகள்

மலரடி

01 திசை மீறி கிளை விரிக்கும் மரத்தின் நிழல் ஊறி மலர்கிறது நிலம். 02 குருதியே! நின் மலரடி தொழுகிறேன் […]

Loading
Back To Top