கவிதைகள்

புழுதியில் இழையும்

01 வைகறையில்  உதிர்ந்த  முற்றத்து  மலரை  ஆடி அசைந்து  பழிக்கும்  கிளையின்  மீது  வந்தமர்ந்தது  வண்ணத்துப்பூச்சி  மண்ணில்  அசைந்து  காற்றில்  […]

கவிதைகள்

இப்படித்தான்

01   ஒளிர்ந்தபடியிருக்கும்  குண்டு பல்பை  ஊதி அணைக்க துள்ளித் துள்ளி  தாவுகிறது  குழந்தை  இதுவே  ஒற்றை  மெழுகுவர்த்தியென்றால்  எத்தனை […]

கவிதைகள்

பெருங்கனவின் அந்திமப் பாடல்

ஆக்கிரமிக்கப்பட்ட தாயகத்தின் கடல் அலைகளில் பிரளயத்தின் ரத்தம் மரித்தவர்களின் புதைகுழியில் துளிர்த்த சிறுசெடி பெருங்கனவு காற்றின் இதயத்துடிப்பில் ஊழிச்சூறையின் சாம்பல் […]

கவிதைகள்

அம்மை அப்பன் அயோனிகன் – லோகமாதேவி

மிக மிக அரிதாகவே கண்ணீர் விட்டு அழுகிறேன். அப்படியான உறுதிப்பாடோ முன்முடிவோ எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும் துயர்களுக்கும் கஷ்டப்பாடுகளுக்கும் immune ஆகிவிட்டிருக்கிறேன். […]

கவிதைகள்

டால்ஸ்டாய் இங்கு இல்லை – சச்சிதானந்தன்

டால்ஸ்டாயின் காலணிகள் இங்குள்ளன அவை கடந்த தூரங்கள் இங்கில்லை டால்ஸ்டாயின் கண்ணாடி இருக்கிறது அது கண்ட ஆழங்களில்லை டால்ஸ்டாயின் கைவிளக்கு […]

Loading
Back To Top