https://www.kurugu.in/
Month: March 2024
நெருப்புண்டவனின் ராகம் – அணிந்துரை
“தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்” புனித பைபிள், மேத்யூ 27:46. நான் சிறுவனாக குடியிருந்த தொடர் வீட்டில் ஒரு […]
ஊர்சூழ் வரி – முன்னுரை
சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும், நீதி வானத்திலிருந்து தாழப்பார்க்கும் . வேதாகமம் இந்தப் படைப்பினை எழுதவேண்டுமென்ற எண்ணம் உதித்து பல வருடங்கள் […]
போதமும் காணாத போதம் – 24
அனலி வீரச்சாவு அடைந்தாள். வித்துடல் திறக்கமுடியாதபடி பேழையில் அடைக்கப்பட்டு வந்தது. கொடுநாற்றத்துடன் பேழைக்குள்ளிருந்து நிணம் கசிந்து வெளியேறியது. அமைக்கப்பட்ட பந்தலுக்குள் […]
திரு அங்கமாலை
திருநாவுக்கரசர் அருளிய திரு அங்கமாலை திருச்சிற்றம்பலம். தலையே நீவணங்காய் – தலைமாலை தலைக்கணிந்து தலையாலேபலி தேருந்தலைவனைத்-தலையேநீ வணங்காய். கண்காள் காண்மின்களோ-கடல்நஞ்சுண்ட […]
அசையும் காலம்
01 வற்றிய ஏரியின் சதுப்புச் செடிகளில் குழுமியிருக்கின்றன பறவைகள் எவ்வளவு ஈரம் தளும்பியிருக்கிறது இந்த அந்தி. 02 […]
நூல் வெளியீடு – வாசகர்களுக்கு அறிவிப்பு
திருவண்ணாமலையில் நடைபெறவிருக்கும் “போதமும் காணாத போதம்” நூல் வெளியீட்டு விழாவிற்கு வெளியூரிலிருந்து வருகை தரும் வாசகர்களுக்கு தங்குமிட வசதியும் உணவு […]
போதமும் காணாத போதம் – 23
அம்மாவை விசாரணைக்கு வருமாறு வற்புறுத்தினார்கள். சனங்கள் திரண்டனர். வீட்டில் வைத்தே விசாரிக்குமாறு வன்கவர் வெறிப்படையினரிடம் கூறினார்கள். ஆனால் அவர்களோ தரையோடு […]
திருவண்ணாமலையில் நூல் வெளியீடு
எனது “போதமும் காணாத போதம்” நூல் வெளியீட்டு விழா 10.03.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு திருவண்ணாமலை எஸ்.கே.பி பொறியியல் […]