கட்டுரைகள்

ஊர்சூழ் வரி – முன்னுரை

சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும், நீதி வானத்திலிருந்து தாழப்பார்க்கும் . வேதாகமம் இந்தப் படைப்பினை எழுதவேண்டுமென்ற எண்ணம் உதித்து பல வருடங்கள் […]

பொது தலைப்புகள்

போதமும் காணாத போதம் – 24

அனலி வீரச்சாவு அடைந்தாள். வித்துடல் திறக்கமுடியாதபடி பேழையில் அடைக்கப்பட்டு வந்தது. கொடுநாற்றத்துடன் பேழைக்குள்ளிருந்து நிணம் கசிந்து வெளியேறியது. அமைக்கப்பட்ட பந்தலுக்குள் […]

பொது தலைப்புகள்

திரு அங்கமாலை

திருநாவுக்கரசர் அருளிய திரு அங்கமாலை திருச்சிற்றம்பலம். தலையே நீவணங்காய் – தலைமாலை தலைக்கணிந்து தலையாலேபலி தேருந்தலைவனைத்-தலையேநீ வணங்காய். கண்காள் காண்மின்களோ-கடல்நஞ்சுண்ட […]

பொது தலைப்புகள்

நூல் வெளியீடு – வாசகர்களுக்கு அறிவிப்பு

திருவண்ணாமலையில் நடைபெறவிருக்கும் “போதமும் காணாத போதம்” நூல் வெளியீட்டு விழாவிற்கு வெளியூரிலிருந்து வருகை தரும் வாசகர்களுக்கு தங்குமிட வசதியும் உணவு […]

பொது தலைப்புகள்

போதமும் காணாத போதம் – 23

அம்மாவை விசாரணைக்கு வருமாறு வற்புறுத்தினார்கள். சனங்கள் திரண்டனர். வீட்டில் வைத்தே விசாரிக்குமாறு வன்கவர் வெறிப்படையினரிடம் கூறினார்கள். ஆனால் அவர்களோ தரையோடு […]

Loading
Back To Top