காலையில் ஒற்றைச் செருப்பைக் காணாது தேடி ஓய்ந்தேன். வெள்ளிக்கிழமை ஆனதால் கீரை வாங்கவேண்டுமென்ற உலகியல் கடமை வேறு இருந்தது. ஆதலால் […]
வாசிப்பின் வழியாக
நாற்பத்து ஒன்பதாவது சென்னை புத்தகக் கண்காட்சி நிறைவடைந்திருக்கிறது. பெரும்பாலான நாட்களும் சென்றிருந்தேன். கடந்த சில வருடங்களோடு ஒப்பிடும்போது பெருமளவிலானோர் பங்கெடுத்த […]
எழுத்தாளர் இமையம் பரிந்துரை
“அ.முத்துலிங்கத்தின் யாழ்ப்பாணம்” – தாயகக் கதைகள் நூலினை எழுத்தாளர் இமையம் வாசகர்களுக்கு பரிந்துரைத்திருக்கிறார்.
விளக்கு விருது உரை – கடிதம்
எழுத்தாளர் அகரமுதல்வனுக்கு, சமீபகாலத்தில் நீங்கள் பேசியவற்றில் மிகமிக முக்கியமான உரையாக விளக்கு விருது வழங்கிய நிகழ்வில் எழுத்தாளர் திரு.எம்.கோபாலகிருஷ்ணன் […]
விளக்கு விருது 2024 – உரை
எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு விளக்கு இலக்கிய அமைப்பு வழங்கிய புதுமைப்பித்தன் நினைவு விருதுகள் விழாவில் நான் ஆற்றிய உரை.
அ.முத்துலிங்கத்தின் யாழ்ப்பாணம் – கடிதம்
அன்பின் அகரமுதல்வனுக்கு! நீங்கள் தொகுத்த “அ. முத்துலிங்கத்தின் யாழ்ப்பாணம்” சிறுகதைகள் அடங்கிய தொகுப்பினை வாசிக்க ஆரம்பித்துள்ளேன். ஊர்வலம் என்கிற சிறுகதை […]
“அ.முத்துலிங்கத்தின் யாழ்ப்பாணம்” நூல் வெளியீடு
அ. முத்துலிங்கத்தின் யாழ்ப்பாணக் கதைகள்” என்ற நூலின் வெளியீடு இன்று நூல்வனம் அரங்கில் இடம்பெற்றது. எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் வெளியிட […]
முருகு கவிதைகள் – மொழியே வழி
அண்மையில் கொடுமணலிலுள்ள வரலாற்று நினைவுச் சின்னங்களைக் காண்பதற்குப் போயிருந்தேன். ஒரு பரந்த வெளிமுழுதும் மட்பாண்டங்களின் ஓடுகள் காணக்கிடைத்தன. நம் கால் […]
மொழிபெயர்ப்பின் நிறம் – ஆர்.சிவகுமார் ஒருநாள் கருத்தரங்கு
இலக்கியத்தில் செயலாற்றுவது எளிதானதல்ல. மூச்சிரைக்க முன்சென்றபடியிருக்கும் தொடர் ஓட்டம் போல. தேடித் தேடி கண்டடையும் தீவிரத்தை நோன்பு போல கடைப்பிடிக்கும் […]
எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் ஆவணப்படம்
எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் அவர்கள் குறித்த ஆவணப்படம். அம்மை அப்பன் அயோனிகன்