கட்டுரைகள்

தொகை பதிப்பகம்

என்னுடைய நண்பர் னோ அவர்களுக்கு சமீபத்தில் பிறந்தநாள் வந்திற்று. அழைத்துப் பேசவேண்டுமென்று நினைத்ததுதான் மிச்சம். அவ்வின்பம் வாய்க்கவில்லை எனக்கு. அன்று […]

கட்டுரைகள்

சங்கத் தமிழில் கடவுளர் – மு. சண்முகம் பிள்ளை

முருகன் அவதார சரிதத்தில் இந்திரன் தொடர்பும் உள்ளது. இறைவன் உமாதேவியாரோடு கூடியின்புற்றதினால் தோன்றிய கருவை, இந்திரன் வேண்டுகோளுக்கு இணங்க இறைவன் […]

கட்டுரைகள்

ஒரு சாகசக்காரனின் கதை

கா.பாவின் கதை நாயகர்கள் சமூகத்தின் ஒற்றைப் பிரதிநிதிகளாக குற்றத்தின் நிழலிலும் குற்ற உணர்விலும் சஞ்சரிக்கிறார்கள். அந்தச் செந்நிழல் படிந்த பாதைதான் […]

கட்டுரைகள்

மாமங்கலதேவி – படக்கதை

இந்த விழாவின்போது நடக்கும் வழிபாட்டு முறைகள் ஆதிவீரியம் கொண்டவையாக உள்ளன. பக்தர்கள் கொண்டு வரும் காணிக்கை பூசையறையில் கொடுக்கப்படாமல் வாசலுக்கு […]

கட்டுரைகள்

அருவி – வள்ளி வாண தீர்த்தம் ஆடின கதை – 1

பாதித்தூரம் ஏறுமுன்னே எனக்கு கால் நோவு மிகுதியாய் விட்டது. பிதாவிடம் சொன்னால் முன்பு வண்டி வேண்டாமென்று சொன்ன காரணத்தை கொண்டு […]

கட்டுரைகள்

கண்ணாளா, ஈதென் கருத்து – ஜா. ராஜகோபாலன்

சித்தாந்தம் முழுமையாக நூலாக்கப்படுவதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே பாடப்பட்ட பாடல்கள் இவை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இறைவன் […]

கட்டுரைகள்

யுத்தம் ஒழிக! யுத்தம் ஒழிக! – கார்த்திக் புகழேந்தி

விடுதலைக் கருவிகளைத் தோள்களில் சுமந்தவர்கள் தெய்வங்களானதும், தெய்வங்கள் அவரவர் வாழிடங்களில் பெருகிய ஒப்பாரிப் பாடல்களைச் சகியாமல் கண், காதுகளைப் பொத்திக்கொண்டு வெளியேறியதுமான […]

கட்டுரைகள்

கசிந்துள்ளுருகும் நலம் – தாமரைக்கண்ணன்

சைவ சித்தாந்த நூலாசிரியர்களுள் ஒருவரான உமாபதி சிவாசாரியார் எழுதிய காப்புச் செய்யுள்களில் ஒன்றில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்  ஆகிய தேவார […]

Loading
Back To Top