01 இருளில் மோதுண்டு அலைக்கழிந்த வண்ணத்துப்பூச்சி விட்டுச்சென்ற காடு என் கண்ணாடி ஜன்னலில் பதியமாகி நிற்கிறது. 02 மழை […]
சுக நீட்சி
எழுத்தாளர்களை நேர்காணல் செய்வதற்கு சிலருக்கு எந்த ஆயத்தங்களும் வேண்டியதில்லை. அவர்களே எப்போதுமுள்ள சில ரெடிமெட் கேள்விகளோடு சந்திக்க துணிவார்கள். என்னை […]
போதமும் காணாத போதம் – 07
ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்றி இரண்டாம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை மாலையில் சங்கிலி பெரியப்பாவை புலிகள் […]
எழுத்தாளர் விக்னேஷ் ஹரிஹரன்
எழுத்தாளர் விக்னேஷ் ஹரிஹரன் அசலான ஒருவராக திகழ்ந்து வருகிறார். அவருடைய உரைகள் குறித்து பலர் பேசத் தொடங்கியிருக்கின்றனர். கூர்மையானதும் துல்லியமானதுமான […]
தன்னையுண்ணும் தரு – எழுத்தாளர் தாமரைக்கண்ணன்
தாரா கணங்களால் ஆரப்பெருகும் வானம்போல விருத்தம் பெரிதாய் வருபவன் என்று கோதை தண்தமிழில் சொல்லுமிடம் ஒன்று நாச்சியார் திருமொழியில் […]
போதமும் காணாத போதம் – 06
இருபத்தைந்து வருடங்கள் வன்கவர் படை ஆக்கிரமித்திருந்த கேணியடி கிராமத்திற்குள் சனங்கள் அனுமதிக்கப்பட்டனர். ஐந்து ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த படைமுகாம் மட்டும் […]
கவிஞர் ராஜ சுந்தரராஜன் கவிதைகள்
முன்னோடிக் கவிஞர்களை அடிக்கடி வாசிப்பேன். அவர்களுடைய மொழியாளுமை கண்டு வியப்பேன். தமிழ் நவீன கவிதையில் ராஜ சுந்தரராஜன் ஏற்படுத்திய காட்சித்தன்மை […]
உச்சியூர்ந்து
01 மழை ஓய்ந்ததும் தெருக்களில் வழிகிறது மனுஷ இரைச்சல். இடியும் மின்னலுமற்ற பூமி இப்போது அதிர்கிறது. 02 மரத்தின் உச்சியூர்ந்து […]
திருமிகு வாசகன்
ஒரு லட்சியக் கனவாக இலக்கிய வாசிப்பை வரித்துக் கொண்டவர்கள் உளர். அவர்களில் சிலர் வாசிப்பதை மட்டுமே தொடர்ந்து செய்கின்றனர். இன்னொரு […]