01 சாளரத்தை திறந்து இரவைப் பார்க்கிறேன். வானம் இருளவேயில்லை. 02 தீயிதழ்களில் மலரும் சொப்பனத்தில் அவள் மகரந்தம் சேர்க்கிறாள். […]
எதுவுமில்லை, எதுவாயுமில்லை
01 இத்தனை தூரம் சுமந்து வந்த பகலை கைவிடும் நேரம் சிவந்தழும் கீழ் வானில் இறகுதிர்க்கும் பறவை திரும்பும் கூடு […]
போதமும் காணாத போதம் – 03
திலகாவுக்கு புற்றுநோய் என்ற தகவலை சிவபாதசுந்தரம் மாமாவின் துவச வீட்டில் வைத்துத்தான் கேள்விப்பட்டோம். புதுக்குடியிருப்பிலிருக்கும் திலகாவை பார்க்க அம்மாவும் நானும் […]
கவிஞர் வினையன்
சிலரின் எழுத்துக்களை தொடர்ந்து வாசிக்க விரும்புவேன். அந்த விருப்ப வரிசையில் என் சமகாலப் படைப்பாளிகளும் உளர். கவிஞர் வினையன் அதில் […]
அறத்தை தவிர எதுவுமில்லை
எழுத்தாளர் அகரமுதல்வனுக்கு ! கல்விக்கூடங்களில் தொழில் முறையாகப் பயின்று அதில் தேர்ச்சி பெற்று செயலாற்றுவது போல எழுத்தாளர்கள் பணி புரிவது […]
எழுத்தாளர்களின் சினிமா யுகம் – ஒரு மடல்
நவீன எழுத்தாளர்கள் திரைக்கோ இம்மாதிரியான வெகுஜன நிகழ்ச்சிக்கோ வருவது நல்லது என்பதே இன்று வரை என் நிலைப்பாடு. நீங்கள் இக்கட்டுரையை […]
ஒளிதரும் வழியாகுக!
அன்பு சகோதரனுக்கு! நலமே நிறைக, எங்கள் ஆதீரனுக்கு என் இதயம் நிறைந்த ஆசிகள். “கனன்று கனன்று எரிதழல் ஆகுமொரு பருவத்திற்காக […]
எழுத்தாளர் ஜி.எஸ்.எஸ். வி நவின்
எழுத்தாளர் ஜி.எஸ்.எஸ். வி நவின் அவர்களின் சிறுகதைகளை இணைய இதழ்களில் வாசித்திருக்கிறேன். இவர் கதைகளின் அக்கறை நம்பிக்கைகள் பற்றியே அமைந்துள்ளன. […]
போதமும் காணாத போதம் – 02
நான் வீட்டில் தங்குவதில்லை. கோயில் குளமென்று துறவியாக அலைந்தேனில்லை. ஈருருளியில் வன்னிநிலம் அளந்து மகிழ்ந்தேன். கம்பீரத்தில் அணையாத தணலின் சிறகுகள் […]