கவிதைகள்

இருட்டு – புதுமைப்பித்தன்

எனதருமை எழுத்தாளர் புதுமைப்பித்தனின் “செல்லும் வழி இருட்டு” என்கிற கவிதை நூல் எனக்குப் பிடித்தது. அவரின் “இருட்டு” கவிதை சிறப்பானவற்றுள் […]

கட்டுரைகள்

ஓவியர் புகழேந்தி-மானுட விமுக்தியின் தூரிகை நாயகன்

சில வருடங்களுக்கு முன்பாக டிஸ்கவரி புத்தக நிலையத்தில் புத்தகங்களை வாங்கிவிட்டு படிக்கட்டில் இறங்கி வந்தேன். ஒருவர் மேலே ஏறிவந்தார். அவருடைய […]

கட்டுரைகள்

துயிலாத ஊழ்

அகரமுதல்வனுக்கு! தமிழ் இந்துப் பத்திரிக்கையில் “தூரவெளி வானில் துவள்கின்ற துயில்” கட்டுரையை வாசித்தேன். தெய்வீகனின் கதைகளை வாசிக்க சிறந்த திறப்பு. […]

கட்டுரைகள்

முகநூலில் இலக்கிய விவாதமா…!

அகரமுதல்வனுக்கு வணக்கம். முகநூல் பயன்பாட்டிலிருந்து முழுதாய் விலகி, தளத்தை ஆரம்பித்திருக்கிறீர்கள். தினந்தோறும் உங்கள் பதிவுகளை வாசிக்கிறேன். ஆனால் முகநூலில் நடைபெறும் […]

கட்டுரைகள்

தூரவெளிவானில் துவள்கின்ற துயில்

ஈழரின் இலக்கியப் படைப்புக்கள் வெளிவந்த வண்ணமுள்ளன. நவீனத் தமிழ் இலக்கியத்துள் ஈழப் புனைவுகளின் பங்களிப்பு முக்கியத்துவமுடையன. அலைந்துழன்று துயரத்தின் பெருவெளியில் […]

கட்டுரைகள்

எழுத்தாளர் அஜிதன்

எழுத்தாளர் அஜிதன் நம்பிக்கை தருகிறார். அவருடைய சிறுகதைகளை தொடர்ந்து வாசிக்கிறேன். “ஆயிரத்தி முன்னூற்றிப்பதினான்கு கப்பல்கள்”, “நிலைவிழி”  போன்ற கதைகள் மூலம் […]

சிறுகதைகள்

பதி

01 கெளதாரிகளையும் மணிப்புறாக்களையும் கவணால் வேட்டையாடுவான் தம்பி. உந்தச் சின்னச் சீவனுகள கொண்டு பாவத்த தேடாத என்பாள் அம்மா.மணிப்புறா இறைச்சியின் […]

கட்டுரைகள்

இலக்கிய திரள்

திண்டுக்கல் துளிர் நண்பர்கள் – இலக்கிய அமைப்பினரால் வழங்கப்படும் எழுத்தாளர் ஜி.நாகராஜன் படைப்பூக்க விருது எனக்கு அறிவிக்கப்பட்டது. இலக்கியத்தை ஆராதிக்கும் […]

கட்டுரைகள்

போதமும் காணாத போதம் – மடல்கள்

நேசமிகு எழுத்தாளர் அகரமுதல்வனுக்கு! வணக்கம்!  “போதமும் காணாத போதம்”தொடரின் அறிவிப்பை வாசித்தேன். என்னால் வாழ்த்துகள் என்கிற சொல்லை மட்டும் சொல்லிக் […]

Loading
Back To Top