எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் அவர்களின் படைப்புலக கருத்தரங்கு நிறைவு பெற்றிருக்கிறது. ஆகுதியின் பெருமை நிரையில் இந்நிகழ்வும் இடம் பிடித்திருக்கிறது. நாள்முழுதும் வாசகர்களாலும், […]
எம்.கோபாலகிருஷ்ணன் நிகழ்வு மடல்கள்
அன்புள்ள ஆசிரியர்க்கு! கருத்தரங்கு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது. பாராட்டுக்கள் வாழ்த்துக்கள். என் உடல்நிலை சரியின்மையால் நான் 4 மணி அளவில் வீடு […]
பாவண்ணன் மடல்
ஆகுதி ஒருங்கிணைத்த எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் படைப்புலகம் – ஒருநாள் கருத்தரங்கு குறித்து மரியாதைக்குரிய எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள் அனுப்பிய வாழ்த்து […]
மீதித் தணல்
01 காதலிகள் என்னை யாசகனாக்கினார்கள். சிலபொழுதுகளில் அரசனாய் கோழையாய் எப்போதும் வளர்ப்பு நாயைப்போல வாலாட்டப் பணித்தார்களென முறைப்பாடுரைக்கும் நண்ப, […]
திரளும் துண்டங்கள்
01 பெயரறியாத் துயரத்தை இன்றுதான் சந்தித்தேன். ஏற்கனவே என் பெயரை அறிந்திருந்தது ஆனாலும் ஒருதடவை கைகுலுக்கி அறிமுகமானது ஆசுவாசமாயுள்ளது. […]
எம். கோபாலகிருஷ்ணன் படைப்புலக கருத்தரங்கு
நீண்ட நாள் கழித்து நண்பரொருவர் தொடர்பு கொண்டார். அவருக்கு பல அரசியல் அபிப்ராயங்கள் உண்டு. அவற்றை நான் எப்போதும் சீண்டியதில்லை. […]
பின்னையிட்ட தீ
01 யானையைக் கனவில் கண்டு வீறிட்டதும் அம்மை முலையெடுத்துச் சுரந்தாள். ஆ..னை… னை ஆ … னை […]
கதை விவாதம் -அபாரம் நண்ப!
திரைப்பட விவாதங்களில் பங்கு பெறுவதில் அறிவியக்கவாதி ஒருவர் அடையும் இழப்பும் சோர்வும் சொல்லி மாளாதவை. என்னுடைய பெரும்பாலான அனுபவங்கள் கடுமையான […]