இரண்டு நாட்களுக்கு முன்பு வந்திருந்த மின்னஞ்சல் – கடிதமொன்றில் ” நீங்கள் எத்தன மணிநேரம் வாசிக்கிறீர்கள்” என்ற கேள்வியே மீண்டும் […]
மிச்சிகன் மூர்த்தி
அன்பு நண்பர் மூர்த்தி அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர். தகவல் தொழில் நுட்ப துறையில் பணிபுரிகிறார். இலக்கியத்தை ஆராதித்து நெக்குருகும் தமிழ் வாசகர்களில் […]
கோவை புத்தக திருவிழா
கோயம்புத்தூர் புத்தக திருவிழா – 2023 க்கு சென்று வந்தேன். சென்னையிலிருந்து பதிப்பாளர் நூல்வனம் மணிகண்டன் அவர்களோடு புறப்பட்டேன். அதிகாலையில் […]
அமர விநாடி
அறிவனே! அமுதே! அடி – நாயினேன் அறிவன் ஆகக் கொண்டோ, எனை ஆண்டது? அறிவு இலாமை அன்றே கண்டது, ஆண்ட நாள்? […]
விண்ணப்பம்
பூமியின் சின்னஞ்சிறு வெளியில் அலர்ந்து தனித்திருக்கும் பூ கொய்து சூடினாள் அகதிச் சிறுமி.
துயரத்திணை
01 ஆக்கிரமிக்கப்பட்ட தாயகத்தின் கடலலைகளில் பிரளயத்தின் ரத்தம் மரித்தவர்களின் புதைகுழியில் துளிர்த்த சிறுசெடி பெருங்கனவு காற்றின் இதயத்துடிப்பில் […]
அறம் வெல்லும் அஞ்சற்க
வாசக நண்பர்களுக்கு வணக்கம்! “எழுதுகோலும் தெய்வம், இந்த எழுத்தும் தெய்வம்” என்றுரைத்த பாரதிக்கு என் முதல் வணக்கம். இந்த வாக்கியத்தை […]
பெண்கள் தான் வரலாற்றுக்கு உரிமையுள்ளவர்கள்.
நேர்கண்டவர் – அந்தோனி அஜய் அதிகமாகத் தொன்மங்களைப் பேசும் “மாபெரும் தாய்” சிறுகதைத் தொகுப்பு, சமகால ஈழப்படைப்புக்களிலிருந்து எவ்வாறு வித்தியாசப்படுகிறது? […]
எங்கள் முகங்கள் எரிக்கப்பட்டு ஆண்டுகள் நாற்பது
“முதலில் அவர்கள் நூல்களை எரிப்பார்கள். பின்பு மக்களை எரிப்பார்கள்” எனும் அறிஞர் Heinrich Heine கூற்று ஈழத்தமிழரின் அரசியல் வரலாற்றில் […]
முள்ளிவாய்க்காலின் சாட்சியங்கள் – லஷ்மி சரவணகுமார்.
“இலக்கியம் ஒரு கனவு. காலம் காலமாகத் தொடரும் கனவு. கனவுகளை நமக்கு கையளிக்கும் கனவு. என்வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், நான் […]