01 அமாவாசைக்கு காகம் வந்திருந்தது சோறும் பருப்பும் படைத்தாள் உண்ணுமட்டும் கூந்தல் ஈரம் உலர்த்தாது காத்திருந்தாள் அம்மா […]
வண்ணதாசன் – ஆசி மடல்
ஒருநாள் மாலையில் எழுத்துலகத்து எந்தைகளில் ஒருவரான எழுத்தாளர் வண்ணதாசனிடமிருந்து வந்திருந்த கடிதம் எனக்கொரு ஆசியாக அமைந்தது. வாழ்வின் முன்றிலில் கொஞ்சம் […]
படமுடியாது இனி
01 என்னை முறித்து வீழ்த்தியவர்கள் விறகாகும் வரை காத்திருக்கின்றனர். முறிவுண்ட காயத்தில் தணல் வளர்த்து பற்றி மூள […]
பொழுதின் கிளை
01 இடையிடையே அதிர்ந்த வெறுமையின் தந்தியும் அறுந்துவிட்டது. திரிச்சுடராய் எரியும் கண்ணீரும் அணைந்தால் ஒன்றுமற்ற […]
சிறந்த அவதானம்
ஓகஸ்ட் மாத சொல்வனம் இலக்கிய இணைய இதழில் எழுத்தாளர் நம்பி கிருஷ்ணன் அவர்கள் “மாபெரும் தாய்” நூல் குறித்த ஒரு […]
ஸ்ருதியின் இலக்கிய ஊழியம்
தமிழர்கள் இலக்கியத்தினால் அடையும் பெருமைக்கு எல்லையில்லை. சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், ஐம்பெரும் காப்பியங்கள் என நீண்டதொரு நிரை. தொல்காப்பிய […]
சந்தக விருந்து
லோகமாதேவியின் கட்டுரைகளையும் கடிதங்களையும் எழுத்தாளர் ஜெயமோகனின் இணையத்தளத்தில் வாசித்திருக்கிறேன். இவ்வளவு உற்சாகமாக எழுதிக்கொண்டிருப்பவர் இலக்கிய வாசிப்பை மட்டுமே தனது வேலையாகக் […]
ஹலோ! ஒரு கதை வேண்டும்
நேற்றைக்கு தம்பியொருவர் அழைத்து “அண்ணே ஒரு சிற்றிதழ் நடத்தலாமென்று முடிவு செய்திருக்கிறேன். அதற்கு நீங்கள் கதை தரவேண்டும்” என்று அன்புக் […]
தூரன் விருது – நாதம் எழுக!
தமிழ் விக்கி – பெரியசாமி தூரன் விருது – 2023 விழாவில் நாதஸ்வர தவில் இசை நிகழ்வு நடைபெறவிருப்பது மகிழ்ச்சிக்குரியது. […]