கட்டுரைகள்

அந்தூரத்தாமரை

எனக்குத் தெரிந்த இலக்கிய நண்பரொருவர் வினோதமானவர். ஆச்சரியம் அளிக்கக் கூடியவர். நீங்கள் என்ன புத்தகத்தைப் பற்றிச் சொன்னாலும் வாசித்திருப்பார். அல்லது […]

கட்டுரைகள்

நம்மைப் பேணும் மாங்கனி

மாம்பழமென்றால் பித்து. சிறுவயதில் யாழ்ப்பாணத்தில் ஆளரவமற்ற மாந்தோட்டங்களுக்குள் புகுந்து கூட்டமாக வேட்டையாடுவோம். எனக்கு விளா(லா)ட்டு மாம்பழமென்றால் தனிச் சுதி ஏறிவிடும். […]

கட்டுரைகள்

துளிர்த்தெழும் முருங்கை – சக்திவேல்

“சிதைந்து தொங்கிய கால்களோடு குருதி தேங்கிய சாணத்தரையில் அண்ணாவுக்கு பாலூட்டிக் கொண்டிருந்தாள் அம்மா. என்னைக் கண்டதும் “ இவனுக்கு சரியான […]

கட்டுரைகள்

இரவாகிப் பகலாகும் கதைகள்

நவீனத் தமிழ் புனைகதையெனும் பெருவெளியில் நிரையான சாதனைகளும் மகத்துவங்களும் நிகழ்ந்திருக்கின்றன. இன்றும் அந்த மாட்சிமை அறுபடாத தொடர்ச்சியுடன் அரிதாக இயங்குகிறது […]

கட்டுரைகள்

வெப்ப அலை

வெயிலைத் தாங்கமுடியாது வீதியின் நிழலில் கொஞ்சம் இளைப்பாறுகிறார்கள். சென்னை நகர் முழுதும் இளநீரும், நொங்கும் விற்பனையில் சூடு பிடித்திருக்கிறது. நன்னாரி […]

கட்டுரைகள்

வாழிய நிலனே – சுபஸ்ரீ

வணிகம் ஒரு அடர்கானகத்தின் வளத்தை, அணுகமுடியா மலைசிகரத்தின் பொருட்களை நிலத்துக்கும், சமவெளியின் புதிய விழுமியங்களை மலைக்கும், காடுகளுக்கும் கொண்டு கொடுத்து […]

கட்டுரைகள்

இந்திக் கவிதைகள் ஒரு அறிமுகம் – எம். கோபாலகிருஷ்ணன்

ஆதி காலக் கவிதைகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். முற்காலத்தில் வட இந்தியாவில் புழக்கத்திலிருந்த ‘அபபிரம்ச’ மொழித் தொகுதியிலிருந்து நவீன இந்தி […]

Loading
Back To Top