01 நிலவில் ஒரு வீடுள்ளது நழுவும் மேகங்கள் ஜன்னலில் அமர்ந்து சிறகுலர்த்துகின்றன. 02 அத்தகைய மழை நாளை நீ மறந்துவிட்டாயா! […]
Category: கவிதைகள்
மலரும் பூ மலரும்
01 அசையாத சுடரின் நீளம் இருளிலும் […]
சிறிய அசைவே
01 இரவின் கிளையில் வந்தமரும் சிறிய அசைவே உன் சிறகுதிர்த்து எதை நினைப்பாய் சொல்! 02 இந்தப் பாதையில் […]
உங்களுக்காய் எங்ஙனம் பிரார்த்திக்க
01 எங்குமில்லாத பேரிருள் வந்தடையும் பழங்குகை நின் வாழ்வு மூர்க்கச் சிறகசைக்கும் வெளவால்கள் வழிமறந்து உறைந்த வீச்சம் நின் குருதி […]
குயிற்பத்து
அ௫ளியவர் : மாணிக்கவாசகர் நாடு :சோழநாடு காவிரி வடகரை தலம் : கோயில் […]
பொன்முகலி கவிதைகள்
01 வண்ணங்கள் பெருகியோடுகிற நதிக்கரைக்கு ஒருபெண் இடுப்பில் குடத்தோடு செல்கிறாள் நாணற் புதர்கள் அடர்ந்த அவ்வாற்றங்கரையில் காமத்தின் வண்ணம் கனிந்து […]