பொது தலைப்புகள்

சில நூல்கள் – பரிந்துரை

அன்பின் அகரமுதல்வனுக்கு! சென்னைப் புத்தக திருவிழாவிற்கு ஆறாம் திகதி வரத்திட்டமிட்டு இருக்கிறேன். சில பதிப்பக நூல்களை குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன். உங்களிடமிருந்தும் […]

கட்டுரைகள்

“A GARDEN OF SHADOWS” – நன்றி நவில்தல்கள்

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் இரண்டாயிரத்து இருபத்து நான்காம் ஆண்டிற்கான விருதினைப் பெற்றவர் எழுத்தாளர் இரா. முருகன். அவரது படைப்புகளின் முக்கியமான […]

பொது தலைப்புகள்

பப்பற வீட்டிருந்துணர

அன்புமிக்க எழுத்தாளர் அகரமுதல்வன் அவர்களுக்கு! இன்றைக்கு தமிழ்நாட்டில் சைவம் என்றால் என்ன என்று யாரிடமாவது கேட்டால் புகழ் பெற்ற சைவ […]

நேர்காணல்கள்

தமிழ்மொழியை கருவிகளுக்குக் கைமாற்றவேண்டிய யுகமிது – ம. இராசேந்திரன்

ம.இராசேந்திரனை கல்விப் புலத்திலும் மொழிப்புலத்திலும் அறியாதவர் வெகு குறைவு. அவர் எழுதிய, பதிப்பித்த நூல்கள் ஏராளம். பெருமைமிகு தஞ்சை தமிழ்ப் […]

கட்டுரைகள்

தாதாய்.. தாதாய்.. நேசா!

உடைந்து சிதறவும் இயலாத தவிப்பின் வெளியில் என் கூடு மிதந்திருந்த காலத்தில் பாரதி கிருஷ்ணகுமார் அவர்களோடு அறிமுகம் ஏற்பட்டது. நடுமதியப் […]

கட்டுரைகள்

மொழியின் மற்றொரு தனிமை

எழுத்தாளர் தமயந்தியின் வெளிவரவிருக்கும் “அந்திவானின் ஆயிரம் வெள்ளி” என்கிற சிறுகதை தொகுப்புக்கு நான் எழுதிய அணிந்துரை. ~~~ தமயந்தியின் படைப்புக்களில் […]

பொது தலைப்புகள்

மதுரையில்

மதுரையில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் இன்றும் நாளையும் இருப்பேன். மதுரை எனக்கு எப்போதும் நெருக்கமான நிலம். சகோதரர்கள் நிரம்பிய ஊர். […]

கட்டுரைகள்

துகளறாபோதம் – நரேன்

சமீபமாக நாம் காணும் நுண்கலை வடிவங்கள் அத்தனையிலும் பிரதானமாக வெளிப்படுவது போர் குறித்த சித்திரங்களே. நவீன ஓவியக் கண்காட்சிகளிலும் உலகத் […]

கட்டுரைகள்

வாழை – வல்லிருட்டின் பங்குச் சோறு

மனிதன் எப்படிப்பட்டவன் என்பதை நீங்கள் அவனுக்கு காட்டினால், அவன் மேம்படுவான் என்றார் எழுத்தாளர் அன்டன் செக்கோவ். இந்த நேர்மறையான சிந்தனை […]

Loading
Back To Top