இரண்டாயிரத்து இருபத்தைந்தாம் ஆண்டின் விஷ்ணுபுரம் விருது பெற்ற எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் அவர்களது படைப்பியக்கமும் அதன் பின்னணி குறித்தும் நான் […]
போதமும் காணாத போதம் – ஓர் கடிதம்
அன்புள்ள அகரமுதல்வன் அவர்களுக்கு! சென்ற ஆண்டு விஷ்ணுபுரம் விருது விழா மூலமே தங்களை பற்றி அறிந்து கொண்டேன். இரா முருகனின் […]
மலர் சுடர்க
சொல் விற்பனமும் அவதானமும் கவி சொல்லவல்ல நல் வித்தையும் தந்து அடிமைகொள்வாய், நளின ஆசனம் சேர் செல்விக்கு அரிது என்று […]
Tharana- 18 Miles
படகொன்று அலைகளினூடே செல்லும் போது நாளங்களை அடைத்து மூச்சு நடுங்குகின்றது. பெருங்கடலின் பேரிரைச்சலில் கண்கள் வெறிச்சோடி அச்சத்தில் அமிழ்கின்றன மேலும் […]
அருங்கணங்கள் நீள்க!
அகம் கேட்கும் தனிமையென ஒன்றுள்ளது. அதனை வழங்காது தவிர்க்கவே கூடாது. நம்மில் பலருக்கும் தனிமை என்றவுடன் எதிர்மறை எண்ணத்தின் பொருண்மையாகவே […]
ரத்தங்களின் கூப்பிடல்கள்
நீதிமான்களுடைய நினைவுகள் நியாயமானவைகள். துன்மார்க்கருடைய ஆலோசனைகளோ சூதானவைகள்” வேதாகமத்தின் இந்தக் கூற்று, ஈழத்தமிழரின் மாபெரும் துயரத் தொடர்ச்சியோடும் பொருந்துகின்றன. முன்னர் […]
கலியுகமப்பா! கலியுகம்
தர்மப்பசு ஒற்றைக்காலில் நிற்கும் காலத்தை கலியுகம் என்பார்கள். நாம் நின்று கொண்டிருப்பதும் அதே யுகத்தில்தான். தர்மம் என்பது எந்தக் காலத்து […]
அது நிகழ்ந்தது
என்றிலிருந்து நாய்கள் மீது பிடிப்பில்லாமல் போனதென துல்லியமாக நினைவுக்கு வரவில்லை. “இப்படி ஆகிவிட்டேனே” என்ற தன்னிரங்கலின் சூடு அடிக்கடி என்னைப் […]
அந்தரத்தில் ஏந்திய பாதம்
சென்னையில் சில இடங்களுக்கு அடிக்கடி போவேன். புனித தோமையார் மலையிலுள்ள தேவாலயத்தில் பலநூறு ஆண்டுகால ஆலமரம் ஒன்றுள்ளது. அந்த மரத்தடியில் […]
டால்ஸ்டாய் இங்கு இல்லை – சச்சிதானந்தன்
டால்ஸ்டாயின் காலணிகள் இங்குள்ளன அவை கடந்த தூரங்கள் இங்கில்லை டால்ஸ்டாயின் கண்ணாடி இருக்கிறது அது கண்ட ஆழங்களில்லை டால்ஸ்டாயின் கைவிளக்கு […]