தமிழிலக்கியத்தின் வாசகர்களில் பெரும்பாலானோர் பட்டியல்களிலும் பரிந்துரைகளிலும் எழுத்தாளர்களைக் கண்டடைபவர்கள். நமது சூழலின் கெடுவாய்ப்பாகப் பட்டியல்களோ பரிந்துரைகளோ பெயர்களை மாற்றுவதில்லை. காலங்காலமாக […]
Category: கட்டுரைகள்
ப்ளம் மரங்கள் மலர்ந்திருந்ததா? – லோகமாதேவி
போதமும் காணாத போதம் துங்கதை நூல் குறித்து எழுத்தாளர் லோகமாதேவி அவர்கள் எழுதிய மதிப்புரை சொல்வனம் சித்திரை மாத இதழில் […]
உருமாற்றம்
முன்னொரு மாலையில் ப்ரியத்துக்குரிய ஸ்நேகிதியோடு தெருவோரக் கடையில் உணவுண்டேன். அது அதிசுத்தம் என்கிற என்னுடைய விரதத்தைக் கலைக்கும் பொருட்டு ஸ்நேகிதி […]
இரு பெருநிலைகள் – கட்டண உரை
கட்டண உரைத் தொடர்களில் அடுத்த உரை நடைபெறவுள்ளது. எழுத்தாளர் ஜெயமோகனின் இந்தவகை உரைகள் எல்லோராலும் எளிதில் புரிந்துகொள்ள இயலாதது. இலக்கியத்தில் […]
சுபம்
சென்னையில் நடைபெறும் இலக்கிய நிகழ்ச்சிகள் சிலவற்றில் அவரைக் கண்டிருக்கிறேன். இளம் வயதுதான். லேசாக முடி நரைத்திருக்கும். நவீன இலக்கிய வாசிப்பு […]
எழுத்தாளர் தெய்வீகனின் இணையத்தளம்
எழுத்தாளர் தெய்வீகன் இணையத்தளமொன்றைத் தொடங்கியிருக்கிறார். இனிவரும் நாட்களில் அவரது படைப்புச் செயற்பாடுகள் இவற்றில் வெளியாகுமென நம்புகிறேன். சிறந்த வடிவமைப்பு செய்யப்பட்ட […]
குருகு இதழ் – 12
https://www.kurugu.in/
நெருப்புண்டவனின் ராகம் – அணிந்துரை
“தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்” புனித பைபிள், மேத்யூ 27:46. நான் சிறுவனாக குடியிருந்த தொடர் வீட்டில் ஒரு […]
ஊர்சூழ் வரி – முன்னுரை
சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும், நீதி வானத்திலிருந்து தாழப்பார்க்கும் . வேதாகமம் இந்தப் படைப்பினை எழுதவேண்டுமென்ற எண்ணம் உதித்து பல வருடங்கள் […]
திருவண்ணாமலையில் நூல் வெளியீடு
எனது “போதமும் காணாத போதம்” நூல் வெளியீட்டு விழா 10.03.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு திருவண்ணாமலை எஸ்.கே.பி பொறியியல் […]