இன்றுள்ள இலக்கியச் சூழலில் தமிழ் வாழ்வை எழுதுவதில் பெருமளவிலான இளம் படைப்பாளிகளுக்கு இனம் புரியாத விலக்கமுள்ளது. இந்த உண்மையை உரைத்ததால் […]
Category: கட்டுரைகள்
இரவாகிப் பகலாகும் கதைகள்
நவீனத் தமிழ் புனைகதையெனும் பெருவெளியில் நிரையான சாதனைகளும் மகத்துவங்களும் நிகழ்ந்திருக்கின்றன. இன்றும் அந்த மாட்சிமை அறுபடாத தொடர்ச்சியுடன் அரிதாக இயங்குகிறது […]
வெப்ப அலை
வெயிலைத் தாங்கமுடியாது வீதியின் நிழலில் கொஞ்சம் இளைப்பாறுகிறார்கள். சென்னை நகர் முழுதும் இளநீரும், நொங்கும் விற்பனையில் சூடு பிடித்திருக்கிறது. நன்னாரி […]
வாழிய நிலனே – சுபஸ்ரீ
வணிகம் ஒரு அடர்கானகத்தின் வளத்தை, அணுகமுடியா மலைசிகரத்தின் பொருட்களை நிலத்துக்கும், சமவெளியின் புதிய விழுமியங்களை மலைக்கும், காடுகளுக்கும் கொண்டு கொடுத்து […]
இந்திக் கவிதைகள் ஒரு அறிமுகம் – எம். கோபாலகிருஷ்ணன்
ஆதி காலக் கவிதைகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். முற்காலத்தில் வட இந்தியாவில் புழக்கத்திலிருந்த ‘அபபிரம்ச’ மொழித் தொகுதியிலிருந்து நவீன இந்தி […]
எம்முளும் உளன் ஒரு பொருநன்
தமிழிலக்கியத்தின் வாசகர்களில் பெரும்பாலானோர் பட்டியல்களிலும் பரிந்துரைகளிலும் எழுத்தாளர்களைக் கண்டடைபவர்கள். நமது சூழலின் கெடுவாய்ப்பாகப் பட்டியல்களோ பரிந்துரைகளோ பெயர்களை மாற்றுவதில்லை. காலங்காலமாக […]
ப்ளம் மரங்கள் மலர்ந்திருந்ததா? – லோகமாதேவி
போதமும் காணாத போதம் துங்கதை நூல் குறித்து எழுத்தாளர் லோகமாதேவி அவர்கள் எழுதிய மதிப்புரை சொல்வனம் சித்திரை மாத இதழில் […]
உருமாற்றம்
முன்னொரு மாலையில் ப்ரியத்துக்குரிய ஸ்நேகிதியோடு தெருவோரக் கடையில் உணவுண்டேன். அது அதிசுத்தம் என்கிற என்னுடைய விரதத்தைக் கலைக்கும் பொருட்டு ஸ்நேகிதி […]
இரு பெருநிலைகள் – கட்டண உரை
கட்டண உரைத் தொடர்களில் அடுத்த உரை நடைபெறவுள்ளது. எழுத்தாளர் ஜெயமோகனின் இந்தவகை உரைகள் எல்லோராலும் எளிதில் புரிந்துகொள்ள இயலாதது. இலக்கியத்தில் […]
சுபம்
சென்னையில் நடைபெறும் இலக்கிய நிகழ்ச்சிகள் சிலவற்றில் அவரைக் கண்டிருக்கிறேன். இளம் வயதுதான். லேசாக முடி நரைத்திருக்கும். நவீன இலக்கிய வாசிப்பு […]