01 மலைமுழுதும் சிதறிப் பூத்திருக்கும் ஒளியின் வாசம் அடிவானம் திரும்பியதும் பகலை அந்தி மேய்கிறது. 02 கூழாங்கல் தேனாய் இனிக்கும் […]
Category: கவிதைகள்
நீ என்னும் எழுத்து – ரமேஷ் பிரேதன்
01 எழுத்து சொல் பொருள் இவை ஒவ்வொன்றிலும் உன் ஞாபகங்கள் கிளர்கின்றன இலக்கண விதிகள் என் பேச்சை மட்டுமல்ல வாழ்க்கையையும் […]
ஆதிக்குணம்
01 பூமியில் தனித்துவிடப்பட்ட அலையிடம் கொஞ்ச நேரம் தன்னை ஒப்படைத்து இளைப்பாறியது கடல் உப்பு விளைந்து புதுமொழியை ஈன்றதும் ஒற்றை […]
கூவு குயிலே
01 எத்தனை நாட்களுக்கு இதே கிளையிலிருப்பாய் உன் ஒவ்வொரு கூவுதலுக்கும் எவ்வளவோ மரங்கள் துளிர்த்துவிட்டன. எவ்வளவோ மலர்கள் மலர்ந்துவிட்டன. இனிமேலேனும் […]
சுந்தர ராமசாமி கவிதைகள்
நம்பிக்கை தூரத் தொலைவில் அந்த நடையைக் கண்டேன் அச்சு அசல் என் நண்பன். மறைந்தவன் எப்படி இங்கு வரக்கூடுமெனத் திடுக்கிட்டேன். […]