மேடை ஏறியதும் கண்டிப்பாக ஒரு பூச்செண்டு தருவார்கள். ஒரு கட்டு சுக்கட்டிக் கீரை தந்தால் அடுத்த நாள் துவரனுக்கு ஆகும். […]
Category: பொது தலைப்புகள்
போதமும் காணாத போதம் – 18
சொந்தக்கிராமத்திற்கு செல்வதென முடிவெடுத்து யாருக்கும் தெரியாமல் அதிகாலைக்கு முன்பாகவே சைக்கிளில் புறப்பட்டேன். இடம்பெயர்ந்து வீதிகளின் இருமருங்கிலுமுள்ள வயல்களில் சனங்கள் கூடாரம் […]
புத்தகத் திருவிழா நேர்காணல்கள்
2024 ஆண்டு சென்னைப் புத்தகத் திருவிழாவில் படைப்பாளிகளோடு கண்ட நேர்காணல்கள். நன்றி – சுருதி தொலைக்காட்சி. எழுத்தாளர் சுனில் […]
போதமும் காணாத போதம் – 17
பூதவராயர் கோயிலுக்குப் பின்பாகவுள்ள குளத்தில் மஞ்ஞை தனியாக குளித்துக் கொண்டிருந்தாள். மத்தியானத்தின் பலகோடி மலர்கள் நீரில் மலர்வதைப் போலொரு தரிசனம். […]
திருவேட்கை – நூல் வெளியீடு
ஆகுதி ஒருங்கிணைக்கும் எழுத்தாளர் தெய்வீகனின் “திருவேட்கை” சிறுகதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுகிறது. பல்வேறு இலக்கிய ஆளுமைகள், வாசகர்கள் […]
போதமும் காணாத போதம் – 16
பிந்திப்புலர்ந்த விடியலுக்கு முன்பாகவே மழை துமித்தது. உறக்கம் கலைந்து லாம்பைத் தீண்டினேன். ஆறு மணியாகியிருந்தது. அதிவேகமாய் வீட்டின் கதவைத் திறந்து […]
காலச்சுவடு அய்யாச்சாமி
சிறந்த எழுத்தாளர்கள் பரிந்துரைக்கும் நூல்களை வாங்குவதற்கு வாசர்கள் விரும்புகின்றனர். பரிந்துரைகளின் வழியாக மட்டுமே இலக்கியத்தை அடைய எண்ணுவது அசலான வாசக […]
இன்று – கையெழுத்து
நடைபெறும் சென்னைப் புத்தகத் திருவிழாவில் இன்று லியோ புக்ஸ் – அரங்கு எண் – F – 62 ல் […]
போதமும் காணாத போதம் – 15
கரியன் காயப்பட்டு கிளிநொச்சி மருத்துவமனையில் இருப்பதாக தகவல் வந்தது. சைக்கிளை உழக்கிப் பறந்தேன். இயக்கத்தில் சேர்ந்து ஒரு வருடத்திற்குள் நான்காவது […]