எழுத்தாளர் ஜா.தீபாவின் சிறுகதைகளை வாசித்திருக்கிறேன். குருபீடம் சிறுகதை மூலம் பெருமளவிலான வாசகப்பரப்பை பெற்றவர். “மறைமுகம்” சிறுகதை முக்கியத்துவமானது. சமீபத்தில் “பழி” […]
Category: கட்டுரைகள்
ஓவியர் புகழேந்தி-மானுட விமுக்தியின் தூரிகை நாயகன்
சில வருடங்களுக்கு முன்பாக டிஸ்கவரி புத்தக நிலையத்தில் புத்தகங்களை வாங்கிவிட்டு படிக்கட்டில் இறங்கி வந்தேன். ஒருவர் மேலே ஏறிவந்தார். அவருடைய […]
துயிலாத ஊழ்
அகரமுதல்வனுக்கு! தமிழ் இந்துப் பத்திரிக்கையில் “தூரவெளி வானில் துவள்கின்ற துயில்” கட்டுரையை வாசித்தேன். தெய்வீகனின் கதைகளை வாசிக்க சிறந்த திறப்பு. […]
முகநூலில் இலக்கிய விவாதமா…!
அகரமுதல்வனுக்கு வணக்கம். முகநூல் பயன்பாட்டிலிருந்து முழுதாய் விலகி, தளத்தை ஆரம்பித்திருக்கிறீர்கள். தினந்தோறும் உங்கள் பதிவுகளை வாசிக்கிறேன். ஆனால் முகநூலில் நடைபெறும் […]
தூரவெளிவானில் துவள்கின்ற துயில்
ஈழரின் இலக்கியப் படைப்புக்கள் வெளிவந்த வண்ணமுள்ளன. நவீனத் தமிழ் இலக்கியத்துள் ஈழப் புனைவுகளின் பங்களிப்பு முக்கியத்துவமுடையன. அலைந்துழன்று துயரத்தின் பெருவெளியில் […]
எழுத்தாளர் அஜிதன்
எழுத்தாளர் அஜிதன் நம்பிக்கை தருகிறார். அவருடைய சிறுகதைகளை தொடர்ந்து வாசிக்கிறேன். “ஆயிரத்தி முன்னூற்றிப்பதினான்கு கப்பல்கள்”, “நிலைவிழி” போன்ற கதைகள் மூலம் […]
இலக்கிய திரள்
திண்டுக்கல் துளிர் நண்பர்கள் – இலக்கிய அமைப்பினரால் வழங்கப்படும் எழுத்தாளர் ஜி.நாகராஜன் படைப்பூக்க விருது எனக்கு அறிவிக்கப்பட்டது. இலக்கியத்தை ஆராதிக்கும் […]
போதமும் காணாத போதம் – மடல்கள்
நேசமிகு எழுத்தாளர் அகரமுதல்வனுக்கு! வணக்கம்! “போதமும் காணாத போதம்”தொடரின் அறிவிப்பை வாசித்தேன். என்னால் வாழ்த்துகள் என்கிற சொல்லை மட்டும் சொல்லிக் […]
போதமும் காணாத போதம் – அறிவிப்பு
மெய்த்தலம் மூண்டெழுகிறது நெருப்பு முடுகி முடுகி எரிகின்றது ஒருபொறிதான் உள்விழுந்தது உலகே பற்றி எரிவதென ஓங்கி எரிகின்றது கீழிருந்து மேலெழுகிற […]
வாழ்த்துக்கள் ஆசானே!
எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்களுக்கு விஷ்ணுபுரம் -2023 விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் இலக்கியத்துள் கட்டித்து நின்ற நவீனத்துவத்தின் இறுக்கத்தை அழகாக […]