ஆகுதி ஒருங்கிணைக்கும் எழுத்தாளர் தெய்வீகனின் “திருவேட்கை” சிறுகதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுகிறது. பல்வேறு இலக்கிய ஆளுமைகள், வாசகர்கள்  கலந்துகொள்கிறார்கள்.

வெளியிடுபவர் : எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன்

 

பெற்றுக்கொள்பவர் : இயக்குனர் “பூ” சசி

 

சிறப்புரை 

எழுத்தாளர் காளி ப்ரஸாத்

எழுத்தாளர் இளம்பரிதி

எழுத்தாளர் பார்கவி

 

ஏற்புரை : தெய்வீகன்

 

நாள் : 2024. 01.20 சனிக்கிழமை

இடம் : கவிக்கோ அரங்கம்

 

 

Loading
Back To Top