01 சிறிய பொன்வண்டாகி வனாந்தரமெங்கும் பறந்தலைந்து வாகை மரத்துக் கிளையில் களைப்பாறுகையில் கட்டை விரலாலும் ஆட்காட்டி விரலாலும் கைப்பற்றிக்கொண்ட சின்னஞ்சிறுமி […]
பசியாறும் விதை
01 நதிக்கரையில் பசியாறும் பொழுதொன்றில் கனிகிறது புதிய திசை நீள்கிறது ருசியின் கிளை. 02 திசையொன்றில் ஒடுங்கிய பாதையில் […]
உந்தி எழுந்த சுடர்
01 சதா காலையில் வந்தமர்ந்து பாடுகிறது குயில் இத்தனை யுகங்களாய் இலையடர்ந்த மரத்தின் எந்தக் கிளையில் அமர்ந்திருக்குமோ […]
மொழிபெயர்ப்பின் நிறம் – அழைப்பிதழ்
இந்த ஆண்டின் ஆகுதி ஒருநாள் கருத்தரங்கு ஆர். சிவகுமார் அவர்களின் இலக்கிய பங்களிப்பை போற்றும் வண்ணம் நடைபெறவுள்ளது. பெப்ரவரி மாதம் […]
அசையும் சொல்
01 கனவைப் போல பிறிதொரு சரித்திரம் இல்லை கடிகாரத்தின் முட்களில் அசையும் காலம் வரலாறென எழுந்து நிற்கும். 02 மண்புழுக்கள் […]
குழந்தை மேகம்
01 சிறியவை அவன் பாதங்கள் சிறியவை அவன் கைவிரல்கள் சுழன்றும் நடந்தும் கைகளை நீட்டி என்னை ஏந்த அழைக்கையில் அமுதூட்டிய […]
எழுந்தருளும் திகைப்பு
01 விதை முட்டித் திறந்த மண்ணில் நிழல் விழுத்தி நிற்கிறது மரம் கிளையினில் கூடுகட்டி இரையூட்டும் தாய்ப்பறவை கண்விழித்த குஞ்சுகளுக்கோ […]