ஒரு அரிய செயலைத் தொடங்குகையிலேயே ஆயிரக்கணக்கான சவால்கள் முன் நிற்கும். இந்தச் சவால்களை ஏறிக்கடந்து வெல்பவர்களால் மட்டுமே அசாதாரணங்களை நிகழ்த்த […]
பூரணம்
மகனே! விரிந்து சடைத்து அசையும் மரத்தின் உச்சிக் கிளைகளைப் பார் எவ்வளவு பூரணமானது இந்தக் குரங்கு அது நகர நகர […]
தலைகீழ்
இங்கு போலல்ல அங்கு இலைகள் உதிராத விருட்சங்கள் அலையெழாத கடல்கள் என்றைக்கும் மறையாத சூரியன் இன்றைக்கும் வளரும் நிலா இங்கு […]
இங்கு ஒரு சுடர்
சதா பெருகிப் பெருகி அடைந்திருக்கும் இருளில் மின்மினிகள் எங்கிருந்து பூத்தன.
தசமகாதேவியர் நூல் வெளியீட்டு விழா
ஆகுதி ஒருங்கிணைக்கும், நூல்வனம் பதிப்பகத்தின் வெளியீடான எழுத்தாளர் இளம்பரிதியின் தசமகாதேவியர் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறவுள்ளது. பெசன்ட் […]
காயாகும் கனியாகும்
நேற்றைக்கு அவரிடமிருந்து பூக்களை வாங்கினேன் இன்றைக்கு கனிகளின் பெயர் சொல்லிக் கூவினார் எனக்கும் அவருக்கும் பேரம் படியவில்லை கோடை காலம் […]
ஒளிர்ந்தபடி
ஒளிர்ந்தபடியிருக்கும் கதையைத்தான் அணையாத வார்த்தைகளால் இங்கே அழைத்து வந்தேன் முதல் வார்த்தையும் இறுதி பக்கமும் இன்னுமே எழுதவியலாதவொரு காலத்தில் அந்தக் […]
அசைந்தது யுகம்
செம்போத்து என்னையே பார்க்கிறது ஊழிக்காலத்தின் தழும்புகள் வேரோடிய சிறுசெடியிடம் என்ன எதிர்பார்க்கிறது ஒருகணத்தில் எழுந்து பறந்தது கிளை […]