ஆகுதி ஒருங்கிணைக்கும், நூல்வனம் பதிப்பகத்தின் வெளியீடான எழுத்தாளர் இளம்பரிதியின் தசமகாதேவியர் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறவுள்ளது. பெசன்ட் […]
காயாகும் கனியாகும்
நேற்றைக்கு அவரிடமிருந்து பூக்களை வாங்கினேன் இன்றைக்கு கனிகளின் பெயர் சொல்லிக் கூவினார் எனக்கும் அவருக்கும் பேரம் படியவில்லை கோடை காலம் […]
ஒளிர்ந்தபடி
ஒளிர்ந்தபடியிருக்கும் கதையைத்தான் அணையாத வார்த்தைகளால் இங்கே அழைத்து வந்தேன் முதல் வார்த்தையும் இறுதி பக்கமும் இன்னுமே எழுதவியலாதவொரு காலத்தில் அந்தக் […]
அசைந்தது யுகம்
செம்போத்து என்னையே பார்க்கிறது ஊழிக்காலத்தின் தழும்புகள் வேரோடிய சிறுசெடியிடம் என்ன எதிர்பார்க்கிறது ஒருகணத்தில் எழுந்து பறந்தது கிளை […]
பூமிக்குள் புகும்
01 இருளைக் கடந்து வரும் குரல் நதியில் நுரைத்தெழும்புகிறது இனியென் சுவர்க்கத்தை நிரப்புவேன் இனிமேலும் ஒளி என் வாசலின் வழியே […]
உப்புக்குள்ளும்
மீனுக்குள் கடல் என்றார் பாதசாரி உப்புக்குள்ளும்
நாத ஞாபகம்
நேற்றிரவு என்னையே வீணையாக்கி தந்திகளை அதிர்வித்தேன் அலைந்து திரியும் ஞாபகம் போல இரங்கலாய் பெருகியது நாதம் நின்று புகைந்தன விரல்கள். […]