01 சிறியவை அவன் பாதங்கள் சிறியவை அவன் கைவிரல்கள் சுழன்றும் நடந்தும் கைகளை நீட்டி என்னை ஏந்த அழைக்கையில் அமுதூட்டிய […]
எழுந்தருளும் திகைப்பு
01 விதை முட்டித் திறந்த மண்ணில் நிழல் விழுத்தி நிற்கிறது மரம் கிளையினில் கூடுகட்டி இரையூட்டும் தாய்ப்பறவை கண்விழித்த குஞ்சுகளுக்கோ […]
ஆந்தையின் பகல்
01 உலர்ந்த கிளையிரண்டுக்கிடையில் நிலவு வளருகிறது ஆனாலும் அதே கிளையில் பகலில் அமர்ந்திருந்த ஆந்தையின் அழகில்லை.
விழிதிறந்து
பூமியோ விழிதிறந்து மொழி கொள்ளும் தொட்டிலும் தாலாட்டும் கதை நெய்யும் விடிகாலையில் விழித்தெழுந்து வீறிட்டு பொருள் சொல்லும் குழந்தை.
பங்களிப்புக்கு ஒரு வணக்கம்
அகரமுதல்வனுக்கு! ஆகுதியின் பல நிகழ்வுகளுக்கு வந்திருக்கிறேன். ஒருநாள் நிகழ்வில் எம். கோபாலகிருஷ்ணன் படைப்புலகம் மட்டும் வரவில்லை. மீண்டும் மீண்டும் கடந்த […]