Tharana- 18 Miles
படகொன்று அலைகளினூடே செல்லும் போது நாளங்களை அடைத்து மூச்சு நடுங்குகின்றது. பெருங்கடலின் பேரிரைச்சலில் கண்கள் வெறிச்சோடி அச்சத்தில் அமிழ்கின்றன மேலும் […]
அருங்கணங்கள் நீள்க!
அகம் கேட்கும் தனிமையென ஒன்றுள்ளது. அதனை வழங்காது தவிர்க்கவே கூடாது. நம்மில் பலருக்கும் தனிமை என்றவுடன் எதிர்மறை எண்ணத்தின் பொருண்மையாகவே […]
ரத்தங்களின் கூப்பிடல்கள்
நீதிமான்களுடைய நினைவுகள் நியாயமானவைகள். துன்மார்க்கருடைய ஆலோசனைகளோ சூதானவைகள்” வேதாகமத்தின் இந்தக் கூற்று, ஈழத்தமிழரின் மாபெரும் துயரத் தொடர்ச்சியோடும் பொருந்துகின்றன. முன்னர் […]
கலியுகமப்பா! கலியுகம்
தர்மப்பசு ஒற்றைக்காலில் நிற்கும் காலத்தை கலியுகம் என்பார்கள். நாம் நின்று கொண்டிருப்பதும் அதே யுகத்தில்தான். தர்மம் என்பது எந்தக் காலத்து […]
அது நிகழ்ந்தது
என்றிலிருந்து நாய்கள் மீது பிடிப்பில்லாமல் போனதென துல்லியமாக நினைவுக்கு வரவில்லை. “இப்படி ஆகிவிட்டேனே” என்ற தன்னிரங்கலின் சூடு அடிக்கடி என்னைப் […]
அந்தரத்தில் ஏந்திய பாதம்
சென்னையில் சில இடங்களுக்கு அடிக்கடி போவேன். புனித தோமையார் மலையிலுள்ள தேவாலயத்தில் பலநூறு ஆண்டுகால ஆலமரம் ஒன்றுள்ளது. அந்த மரத்தடியில் […]