கவிதைகள்

நிலம் பறவை தும்பி

விதை மலரும்  நாளொன்றிற்காக  கனல் தணித்து  விரிந்திருந்தது  நிலம்    மழை பொழியும்  பொழுதொன்றிற்காக  சிறகுலர்த்தி  கிளையமர்ந்திருந்தது  பறவை    […]

கவிதைகள்

மதுரக் கருப்பை

01 நந்தியாவட்டை பூக்கள் உதிர்ந்து கிடக்கும் பாழடைந்த முகப்பு உத்தரத்தில் பாரம் தாளாது தொங்கும் மதுரக் கருப்பையிலிருந்து சொட்டுகிறது ஜன்னல்கள் […]

கவிதைகள்

வந்தமர்க

01 நெஞ்சில் அரக்கிருள் ஓய்ந்த கணந்தொறும் உன் நினைவு கிழித்திறங்குகிறது பாழின் சங்கீதம் படைக் கலங்களுடன் சிலிர்த்து இறங்குகிறது எனதுயிரின் […]

கவிதைகள்

நடுக்கமுறும்

நறுமணம் கனிந்த புலரியின் ஒளியில் நெடுங்காலம் அமர்ந்திருந்து தேம்பியழுதேன் நடுக்கமுறும் அலைகளால் கடல் என்னைத் தொட்டுரசியும் கனன்று எரியும் என் […]

கவிதைகள்

நடுநடுங்கி

நான் படைத்த கடலுக்கு  பெயரிடமுடியாதவொரு துயரம்  நெடுங்காலமாய் மேலெழும்ப இயலாத  கொந்தளிப்பின் கீழ்மட்ட அசைவு  ஆனாலும்  அந்திகள் தோறும் அலையை  […]

Loading
Back To Top