கவிதைகள்

எழுந்தருளும் திகைப்பு

01 விதை முட்டித் திறந்த  மண்ணில்  நிழல் விழுத்தி நிற்கிறது  மரம் கிளையினில் கூடுகட்டி  இரையூட்டும் தாய்ப்பறவை  கண்விழித்த குஞ்சுகளுக்கோ  […]

கவிதைகள்

சிறகு

மலர்கள் விரிக்கும் இயற்கையே சிறகு வளர்க்கும் பறவையே காலத்தின் நிழலைத் தருகிற வெயிலே என் வேர்களின் வெளிச்சம் பூமியின் வயது. […]

கவிதைகள்

க்ளிப்

01 இளங்காலையை நினைவூட்டுகிறது இவளின் முகம் இலைகளைசைக்கும் இளங்காற்றின் ஈரமும் நிழலும் சடைத்த கூந்தலில் மலர்ந்திருக்கிறது   க்ளிப் வண்ணத்துப்பூச்சி. […]

கவிதைகள்

விழிதிறந்து

பூமியோ விழிதிறந்து  மொழி கொள்ளும் தொட்டிலும் தாலாட்டும்  கதை நெய்யும்  விடிகாலையில்  விழித்தெழுந்து  வீறிட்டு  பொருள் சொல்லும்  குழந்தை.  

கடிதங்கள்

பங்களிப்புக்கு ஒரு வணக்கம்

அகரமுதல்வனுக்கு!  ஆகுதியின் பல நிகழ்வுகளுக்கு வந்திருக்கிறேன். ஒருநாள் நிகழ்வில் எம். கோபாலகிருஷ்ணன் படைப்புலகம் மட்டும் வரவில்லை. மீண்டும் மீண்டும் கடந்த […]

Loading
Back To Top