அகரமுதல்வனுக்கு! ஆகுதியின் பல நிகழ்வுகளுக்கு வந்திருக்கிறேன். ஒருநாள் நிகழ்வில் எம். கோபாலகிருஷ்ணன் படைப்புலகம் மட்டும் வரவில்லை. மீண்டும் மீண்டும் கடந்த […]
சொல் இறந்து நின்ற தொன்மை
அன்புள்ள அகரமுதல்வனுக்கு! நானொரு கல்லூரி மாணவன். திருவாசகம் குறித்து உங்கள் இணையதளத்தில் எழுதப்பட்டிருந்ததை வாசித்தேன். நான் திருவாசகத்தில் புயங்கன் ஆள்வான் […]
இங்கே தான்
01 இரவை அழைத்து வந்ததைப் போலிருந்தது அவள் பாடல் அந்தக் குளிரில் அந்த இருட்டில் நடுங்கும் சொற்களை திரியுருட்டி விளக்கென […]
மீண்டும் மொழிபெயர்ப்புக்கா?
அகரமுதல்வனுக்கு! தொடர்ந்து இன்னொரு மொழிபெயர்ப்பாளர் குறித்த முழுநாள் நிகழ்வை ஆகுதி முன்னெடுக்கிற அறிவிப்பை பார்த்தேன். தமிழில் எழுதும் படைப்பாளிகளையும் நீங்கள் […]
புழுதியில் இழையும்
01 வைகறையில் உதிர்ந்த முற்றத்து மலரை ஆடி அசைந்து பழிக்கும் கிளையின் மீது வந்தமர்ந்தது வண்ணத்துப்பூச்சி மண்ணில் அசைந்து காற்றில் […]
எழுந்தவை பறந்தவை
01 நீலவானை நெய்யும் சிறகுகள் யுகம் யுகமாய் கிளையிலிருந்து எழுந்தவை பறந்தவை. 02 காலம் எரிகிறது கதைப்பாடலோடு பூமியின் […]
குலவிருட்சம்
01 பூ…பூ…பூ என்றழும் குழந்தைக்கு கிளை வளைத்து மொட்டவிழ்க்கும் குல விருட்சம். 02 மன்றாடும் நிலத்தில் துளி வீழ்த்தும் […]
வாழ்விற்கு முன்
ஏந்தி நிற்கும் திருவோட்டில் இதுவரை விழுந்த தர்மத்தை எண்ணுகிறார் யாசகர் எத்தனை எத்தனையோ கணக்குகளும் பிரித்தல்களும் கழியாத வாழ்விற்கு […]
அருந்தாத இரவு
01 காகங்கள் வந்தமர்கின்ற ஜன்னல் கட்டில் நீர் நிரப்பி படைத்தேன் அருந்தாத காகங்கள் எல்லாம் அப்பன். அருந்திய காகங்கள் காலம். […]
இப்படித்தான்
01 ஒளிர்ந்தபடியிருக்கும் குண்டு பல்பை ஊதி அணைக்க துள்ளித் துள்ளி தாவுகிறது குழந்தை இதுவே ஒற்றை மெழுகுவர்த்தியென்றால் எத்தனை […]