தெய்வங்கள்

என்னிடமே சூதாடுகின்றன

என் உள்ளங்கையிலிருந்து

விழுகிற

கட்டையில்

தாயம்

விழாதபடிக்கு

கவனித்துக் கொள்வது

தெய்வத்தின்

கருணை.

Loading
Back To Top