நான் சொல்லி

ஒருமுறையேனும் 

பூ 

வீழாத 

நாணயத்தை 

என் கட்டை விரலில் நிறுத்தி 

வானை நோக்கி 

சுழற்றியதும் 

தலையென்றான் 

எதிரி

பூவுக்கும் 

தலைக்குமாய் 

வானமும் 

நிலமும் 

அப்படித்தான்

குனிந்தும்

அண்ணார்ந்தும்

பார்த்தபடியிருக்கிறது.

Loading
Back To Top