கவிதைகள்

ஆனாலும் அகல்

01 சிறிய பொன்வண்டாகி  வனாந்தரமெங்கும்  பறந்தலைந்து  வாகை மரத்துக் கிளையில்  களைப்பாறுகையில்  கட்டை விரலாலும்  ஆட்காட்டி விரலாலும்  கைப்பற்றிக்கொண்ட  சின்னஞ்சிறுமி […]

கவிதைகள்

களம்

நான் சொல்லி ஒருமுறையேனும்  பூ  வீழாத  நாணயத்தை  என் கட்டை விரலில் நிறுத்தி  வானை நோக்கி  சுழற்றியதும்  தலையென்றான்  எதிரி […]

கவிதைகள்

பசியாறும் விதை

01 நதிக்கரையில்  பசியாறும்  பொழுதொன்றில்  கனிகிறது  புதிய திசை  நீள்கிறது  ருசியின் கிளை.   02 திசையொன்றில்  ஒடுங்கிய பாதையில்  […]

பொது தலைப்புகள்

மொழிபெயர்ப்பின் நிறம் – அழைப்பிதழ்

இந்த ஆண்டின் ஆகுதி ஒருநாள் கருத்தரங்கு ஆர். சிவகுமார் அவர்களின் இலக்கிய பங்களிப்பை போற்றும் வண்ணம் நடைபெறவுள்ளது. பெப்ரவரி மாதம் […]

கவிதைகள்

இனியாவது

நான் எங்கிருந்து  அழைக்கப்பட்டிருந்தேன்  இந்தச் சின்னஞ் சிறு பூமிக்கு   நான் எதுவரைக்கும்  இழுத்து வரப்பட்டேன்  இந்தக் கீழ்மை பாயும் […]

கவிதைகள்

தாயம்

தெய்வங்கள் என்னிடமே சூதாடுகின்றன என் உள்ளங்கையிலிருந்து விழுகிற கட்டையில் தாயம் விழாதபடிக்கு கவனித்துக் கொள்வது தெய்வத்தின் கருணை.

Loading
Back To Top