கவிதைகள்

இனியாவது

நான் எங்கிருந்து  அழைக்கப்பட்டிருந்தேன்  இந்தச் சின்னஞ் சிறு பூமிக்கு   நான் எதுவரைக்கும்  இழுத்து வரப்பட்டேன்  இந்தக் கீழ்மை பாயும் […]

கவிதைகள்

தாயம்

தெய்வங்கள் என்னிடமே சூதாடுகின்றன என் உள்ளங்கையிலிருந்து விழுகிற கட்டையில் தாயம் விழாதபடிக்கு கவனித்துக் கொள்வது தெய்வத்தின் கருணை.

கவிதைகள்

சிறகு

மலர்கள் விரிக்கும் இயற்கையே சிறகு வளர்க்கும் பறவையே காலத்தின் நிழலைத் தருகிற வெயிலே என் வேர்களின் வெளிச்சம் பூமியின் வயது. […]

கவிதைகள்

க்ளிப்

01 இளங்காலையை நினைவூட்டுகிறது இவளின் முகம் இலைகளைசைக்கும் இளங்காற்றின் ஈரமும் நிழலும் சடைத்த கூந்தலில் மலர்ந்திருக்கிறது   க்ளிப் வண்ணத்துப்பூச்சி. […]

கவிதைகள்

விழிதிறந்து

பூமியோ விழிதிறந்து  மொழி கொள்ளும் தொட்டிலும் தாலாட்டும்  கதை நெய்யும்  விடிகாலையில்  விழித்தெழுந்து  வீறிட்டு  பொருள் சொல்லும்  குழந்தை.  

கவிதைகள்

கணம் கணம்

01 எங்குமில்லாத  மலரைத் தேடி பறக்குமொரு  வண்ணத்துப்பூச்சி  இன்றைக்கு  ஏன்  எந்தன் மொழியில்  அமர்ந்தது.   02 கடலில் மிதக்குமொரு  […]

கடிதங்கள்

பங்களிப்புக்கு ஒரு வணக்கம்

அகரமுதல்வனுக்கு!  ஆகுதியின் பல நிகழ்வுகளுக்கு வந்திருக்கிறேன். ஒருநாள் நிகழ்வில் எம். கோபாலகிருஷ்ணன் படைப்புலகம் மட்டும் வரவில்லை. மீண்டும் மீண்டும் கடந்த […]

Loading
Back To Top