
இந்த ஆண்டின் ஆகுதி ஒருநாள் கருத்தரங்கு ஆர். சிவகுமார் அவர்களின் இலக்கிய பங்களிப்பை போற்றும் வண்ணம் நடைபெறவுள்ளது. பெப்ரவரி மாதம் இருபத்தி இரண்டாம் திகதி, ஞாயிற்றுக்கிழமை கவிக்கோ அரங்கத்தில் நடைபெறும் இந்நிகழ்விற்கு உங்கள் அனைவரையும் அழைக்கிறேன். தமிழின் இளந்தலைமுறை படைப்பாளிகளும், விமர்சகர்களும், மூத்த படைப்பாளிகளும் பங்கு கொள்ளவிருக்கிறார்கள். அனைவரும் வருக!



