கவிதைகள்

கலம்

01 என்னிடமிருப்பது கடலற்ற கலம் புயலானாலென்ன புழுதியானாலென்ன தரையில்தான் நீந்தும். 02 இருட்டில் நின்று பூச்சூடுகிறாள் அவளிடம் சென்று மலரவே […]

பொது தலைப்புகள்

போதமும் காணாத போதம் – 18

சொந்தக்கிராமத்திற்கு செல்வதென முடிவெடுத்து யாருக்கும் தெரியாமல் அதிகாலைக்கு முன்பாகவே சைக்கிளில் புறப்பட்டேன். இடம்பெயர்ந்து வீதிகளின் இருமருங்கிலுமுள்ள வயல்களில் சனங்கள் கூடாரம் […]

கவிதைகள்

கவிஞர் கவிதைக்காரன் இளங்கோ

தமிழ்க் கவிஞர்களில் கவிதைக்காரன் இளங்கோ தனித்துவமானவர். அபத்தங்களின் வழியாக வாழ்வின் இயல்பை கண்டடையும் தருணங்களை ஏராளமான கவிதைகளில் எழுதியிருக்கிறார். தத்துவ […]

கவிதைகள்

அலகு

01 கடலின் மீதெறியும் நிலவின் ஒளியில் நீந்துமொரு பறவை கண்டேன் இரவையும் அலையையும் அலகால் கொத்தி எழுந்து பறந்த சிறகைக் […]

கவிதைகள்

பகலந்தி

01 தணலில் நெளிகிற பாம்பெனக் கனவில் ஊர்கிறேன் பூமியின் மணல் மேட்டில் வருத்தமாய் எழுகிற சூரியனின் வலுமிக்க கதிர்களில் என் […]

கட்டுரைகள்

வழி இணையத்தளம்

வழி இணையத்தளம் தமிழ் அறிவியக்கப்பரப்பில் ஒரு புதுமுயற்சி. எதிர்காலத்தில் உலகளவில் பயண இலக்கியங்கள் குறித்து ஆழமான கலை விவாதங்களை ஆற்றவல்லது. […]

பொது தலைப்புகள்

புத்தகத் திருவிழா நேர்காணல்கள்

2024 ஆண்டு சென்னைப் புத்தகத் திருவிழாவில் படைப்பாளிகளோடு கண்ட நேர்காணல்கள். நன்றி – சுருதி தொலைக்காட்சி.   எழுத்தாளர் சுனில் […]

கட்டுரைகள்

நிறைவு

சென்னை புத்தகத் திருவிழா நிறைவடைந்திருக்கிறது. வாசகர்களின் பேராதரவு இலக்கியத்திற்கு எப்போதுமுள்ளது என்கிற சாட்சியிது. புதியவர்கள் இலக்கியத்தை நோக்கி பெருமளவில் வந்துகொண்டேயிருக்கிறார்கள். […]

பொது தலைப்புகள்

போதமும் காணாத போதம் – 17

பூதவராயர் கோயிலுக்குப் பின்பாகவுள்ள குளத்தில் மஞ்ஞை தனியாக குளித்துக் கொண்டிருந்தாள். மத்தியானத்தின் பலகோடி மலர்கள் நீரில் மலர்வதைப் போலொரு தரிசனம். […]

Loading
Back To Top