01 என்னிடமிருப்பது கடலற்ற கலம் புயலானாலென்ன புழுதியானாலென்ன தரையில்தான் நீந்தும். 02 இருட்டில் நின்று பூச்சூடுகிறாள் அவளிடம் சென்று மலரவே […]
Month: January 2024
நாஞ்சில் நாடன் எனும் கும்பமுனி
மேடை ஏறியதும் கண்டிப்பாக ஒரு பூச்செண்டு தருவார்கள். ஒரு கட்டு சுக்கட்டிக் கீரை தந்தால் அடுத்த நாள் துவரனுக்கு ஆகும். […]
போதமும் காணாத போதம் – 18
சொந்தக்கிராமத்திற்கு செல்வதென முடிவெடுத்து யாருக்கும் தெரியாமல் அதிகாலைக்கு முன்பாகவே சைக்கிளில் புறப்பட்டேன். இடம்பெயர்ந்து வீதிகளின் இருமருங்கிலுமுள்ள வயல்களில் சனங்கள் கூடாரம் […]
கவிஞர் கவிதைக்காரன் இளங்கோ
தமிழ்க் கவிஞர்களில் கவிதைக்காரன் இளங்கோ தனித்துவமானவர். அபத்தங்களின் வழியாக வாழ்வின் இயல்பை கண்டடையும் தருணங்களை ஏராளமான கவிதைகளில் எழுதியிருக்கிறார். தத்துவ […]
வழி இணையத்தளம்
வழி இணையத்தளம் தமிழ் அறிவியக்கப்பரப்பில் ஒரு புதுமுயற்சி. எதிர்காலத்தில் உலகளவில் பயண இலக்கியங்கள் குறித்து ஆழமான கலை விவாதங்களை ஆற்றவல்லது. […]
புத்தகத் திருவிழா நேர்காணல்கள்
2024 ஆண்டு சென்னைப் புத்தகத் திருவிழாவில் படைப்பாளிகளோடு கண்ட நேர்காணல்கள். நன்றி – சுருதி தொலைக்காட்சி. எழுத்தாளர் சுனில் […]
நிறைவு
சென்னை புத்தகத் திருவிழா நிறைவடைந்திருக்கிறது. வாசகர்களின் பேராதரவு இலக்கியத்திற்கு எப்போதுமுள்ளது என்கிற சாட்சியிது. புதியவர்கள் இலக்கியத்தை நோக்கி பெருமளவில் வந்துகொண்டேயிருக்கிறார்கள். […]
போதமும் காணாத போதம் – 17
பூதவராயர் கோயிலுக்குப் பின்பாகவுள்ள குளத்தில் மஞ்ஞை தனியாக குளித்துக் கொண்டிருந்தாள். மத்தியானத்தின் பலகோடி மலர்கள் நீரில் மலர்வதைப் போலொரு தரிசனம். […]