மகனே!

விரிந்து சடைத்து அசையும்

மரத்தின்

உச்சிக் கிளைகளைப்

பார்

எவ்வளவு பூரணமானது

இந்தக் குரங்கு

அது நகர நகர

ஒளியும்

மரமும்

வளர்கிறதே

பார்

Loading
Back To Top