தமிழ்க் கவிஞர்களில் கவிதைக்காரன் இளங்கோ தனித்துவமானவர். அபத்தங்களின் வழியாக வாழ்வின் இயல்பை கண்டடையும் தருணங்களை ஏராளமான கவிதைகளில் எழுதியிருக்கிறார். தத்துவ […]
Year: 2024
வழி இணையத்தளம்
வழி இணையத்தளம் தமிழ் அறிவியக்கப்பரப்பில் ஒரு புதுமுயற்சி. எதிர்காலத்தில் உலகளவில் பயண இலக்கியங்கள் குறித்து ஆழமான கலை விவாதங்களை ஆற்றவல்லது. […]
புத்தகத் திருவிழா நேர்காணல்கள்
2024 ஆண்டு சென்னைப் புத்தகத் திருவிழாவில் படைப்பாளிகளோடு கண்ட நேர்காணல்கள். நன்றி – சுருதி தொலைக்காட்சி. எழுத்தாளர் சுனில் […]
நிறைவு
சென்னை புத்தகத் திருவிழா நிறைவடைந்திருக்கிறது. வாசகர்களின் பேராதரவு இலக்கியத்திற்கு எப்போதுமுள்ளது என்கிற சாட்சியிது. புதியவர்கள் இலக்கியத்தை நோக்கி பெருமளவில் வந்துகொண்டேயிருக்கிறார்கள். […]
போதமும் காணாத போதம் – 17
பூதவராயர் கோயிலுக்குப் பின்பாகவுள்ள குளத்தில் மஞ்ஞை தனியாக குளித்துக் கொண்டிருந்தாள். மத்தியானத்தின் பலகோடி மலர்கள் நீரில் மலர்வதைப் போலொரு தரிசனம். […]
எம். கோபாலகிருஷ்ணன் – சிறுகதை
காற்றில் எழுதிய ஓலை
அலகிலா விளையாட்டு – செந்தில் ஜெகன்னாதன்
அலகிலா விளையாட்டு
கவிஞர் மண்குதிரை கவிதைகள்
இரவின் குறி பகலின் பூச்சுக்கள் உதிர்ந்துகொண்டிருக்கின்றன என்மீது எஞ்சியவற்றை வெந்நீரில் கழுவுகிறேன் என் மதுக்கோப்பையில் நிரம்புகிறது இருள் பருகுகிறேன் […]