கட்டுரைகள்

ஒரு சாகசக்காரனின் கதை

கா.பாவின் கதை நாயகர்கள் சமூகத்தின் ஒற்றைப் பிரதிநிதிகளாக குற்றத்தின் நிழலிலும் குற்ற உணர்விலும் சஞ்சரிக்கிறார்கள். அந்தச் செந்நிழல் படிந்த பாதைதான் […]

கவிதைகள்

மின்மினி

01 எங்கும் ஒளியே உலவும் ஒரு நாளில் மின்மினிகள் அழகானவை அல்ல. 02 ஆமாம் நண்ப! உன்னையொரு வழியில் நிழலைப் […]

கவிதைகள்

பாகன்

01 வனமிழந்த யானையை தன் வழித்தடத்திற்கு பழக்குகிறான் பாகன் பிளிறும் ஓசையில் தீனம் பெருகி நிலத்தை அதிர்விக்கிறது. அங்குசம் ஒரு […]

பொது தலைப்புகள்

நூல் அறிமுக விழா – கோயம்புத்தூர்

போதமும் காணாத போதம் – துங்கதை நூலிற்கான அறிமுகவிழா கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவில் நடைபெறவுள்ளது. பெருமதிப்பிற்குரிய சான்றோர் எழுத்தாளர் நாஞ்சில் […]

சிறுகதைகள்

நாயனம் – ஆ. மாதவன்

எல்லோர் முகத்திலும் ,சலிப்பும், விசாரமும், பொறுமை இழந்த வெறுப்பும் நிறைந்திருக்கின்ற்ன. தலை நரைத்த முக்கியஸ்தர்களுக்கு யாரை, என்ன பேசி, நிலைமையை […]

கவிதைகள்

இரவு

01 இரவுக்கு மேல் இரவு இருந்துமென்ன விடியலில் ஒரு மலர் எனக்காய் விரியும் 02 ஆழம் ஆழம் மெல்ல நீந்து […]

கவிதைகள்

கிளை நிழல்

01 நீளமானதொரு புல்லாங்குழல் இந்த இரவு பல்லாயிரம் துளைகளிலும் காற்றை நிரப்பி ஒவ்வொன்றாய் திறக்கிறது நாளை. 02 பருத்து நீண்ட […]

Loading
Back To Top