
புதிய ஆண்டில் ஆகுதி ஒருங்கிணைப்பின் முதல் நிகழ்வாக எழுத்தாளர் அஜிதனின் மருபூமி வெளியீட்டு விழா அமைகிறது என்பதில் மகிழ்ச்சியும் உவகையும். அனைவரையும் அழைக்கிறேன்.
இடம் டிஸ்கவரி புத்தகநிலையம், கேகே நகர், சென்னை
நாள் 7 ஜனவரி 2023 (ஞாயிறு)
பொழுது காலை 10 மணி
பங்கேற்போர்: பாவண்ணன், தமிழ்ப்பிரபா, சுசித்ரா, அகரமுதல்வன், ரஃபீக் இஸ்மாயில், நிகிதா .