01 ஒளி உண்டாகுக என்றதும் பூமியில் உதித்தது மலர். 02 குளம் நடுவிலிருக்கும் அரசமரக் கிளைநுனியில் சிறுகுதிர்க்கும் பறவை நீருக்கு சூரியன். […]
Year: 2024
போரும் வாழ்வும் – எழுத்தாளர் காளிப்பிரஸாத்
போரும் வாழ்வும் – அகரமுதல்வன் கதைகளை முன்வைத்து: ஆர். காளிப்பிரஸாத்
ஹன்னா அரென்ட் – சைதன்யா
ஹன்னா அரென்ட் – சைதன்யா
வான்முகில் வழாது பெய்க
வணக்கம் அகரமுதல்வன்! நெல்லையில் நீங்கள் ஆற்றிய “தமிழுக்கு ஒளவையென்றும் பெயர்” உரை மிகச்சிறப்பானது. நவீன இலக்கியத்தில் தீவிரம் கொண்ட பலரிடம் […]
போதமும் காணாத போதம் – 21
அதிபத்தன் இயக்கத்திலிருந்தவர். அம்மாவுக்கு நெருக்கமான ஸ்நேகிதன். என்னுடைய சிறுவயதில் அதிபத்தனோடு சுற்றிய இடங்கள் இப்போதும் நினைவிலுள்ளன. நீந்துவதற்குப் பயந்த என்னைக் […]
கர்நாடகத்தின் யக்ஷகானம்- சிவராம் காரந்த்
யக்ஷகானா என்றால் என்னவென்று அறிவதற்கு ஒருவர் அதன் கலைப் பெறுமானத்தை உணர்ந்தாலே போதும். ஆனால் யக்ஷகானாவின் பல வகைத்தன்மையை எல்லா […]
ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது
எழுத்தாளர் ஜெயந்தன் நினைவினைப் போற்றும் விதமாக சிறந்த இலக்கியங்களுக்கு வழங்கப்படும் ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுக்காக புத்தகங்களை அனுப்பி வைக்குமாறு அறிவிப்பு […]
புத்தக விற்பனை குறைந்துவிட்டதா?
இன்றைக்கு நண்பரொருவர் அழைத்தார். எப்போதும் ப்ரியத்திற்குரியவர், என்னுடைய உயர்வில் மகிழ்ச்சி அடைபவர். இலக்கியத்தையும் இலக்கியக்காரர்களையும் மதிப்பவர். அழைத்து குசலம் விசாரித்ததும் […]
போதமும் காணாத போதம் – 20
அவளும் நானும் முதன்முறையாக போகித்த போழ்து மழைபெருத்து இறங்கியது. அரவமற்ற இரவைத் துளிகள் பிளந்தொலித்தன. ஆவேசத்தின் வாசலில் வீசியடித்த காற்றிலும் […]
தமிழுக்கு ஒளவையென்றும் பெயர்
தமிழுக்கு ஔவையென்றும் பெயர்