பொது தலைப்புகள்

மருபூமி நூல் வெளியீட்டு விழா

புதிய ஆண்டில் ஆகுதி ஒருங்கிணைப்பின் முதல் நிகழ்வாக எழுத்தாளர் அஜிதனின் மருபூமி வெளியீட்டு விழா அமைகிறது என்பதில் மகிழ்ச்சியும் உவகையும். […]

கவிதைகள்

Oh… Butterfly

01 ஒரு காகிதப்படகில் என் நதியை இழுத்துச் செல்லும் மழையை தாழ்வாரத்தில் அமர்ந்திருந்து பார்க்கிறது போழ்து. 02 எனதொரு பாடலை […]

சிறுகதைகள்

சிறுகதை – திருவேட்கை – தெய்வீகன்

அவளுக்கும் எனக்குமிடையே காதல் உண்டானமைக்குப் பெரிய காரணங்கள் எதுவுமில்லை. அவளுடைய மூதாதையர்களைப் போல நானும் ஆஸ்திரேலியாவுக்குக் கடல் வழியாக வந்தவன். […]

கவிதைகள்

அம்புலி

01 பகல் தரித்து இரவு கிளைத்த பூமியில் சிறகுலர்த்தும் பறவைகள் வந்தமர்ந்த யுகமரத்தில் தாம் புசித்தும் தீராமல் ஒட்டியிருந்த கனியை […]

கட்டுரைகள்

வெண்முரசு செந்தில் – ஒரு தமிழ் வாசக கர்வம்

சனநெரிசல் மிகுந்த வீதியின் இரைச்சலுக்கு மத்தியில் ஒதுங்கி நின்றேன். அந்தி வெயிலில் கொஞ்சம் கடல் காற்று ஏறியிருந்ததது. எனக்கு எதிரேயிருந்த […]

பொது தலைப்புகள்

சொற்றுணை பதிப்பகம்

எழுத்தாளர் செந்தில் ஜெகன்னாதன் “சொற்றுணை” என்கிற பதிப்பகத்தை ஆரம்பித்திருக்கிறார். அற்புதமான பெயர். திருநாவுக்கரசரின் “சொற்றுணை வேதியன்” என்ற வரியை ஏந்தியிருக்கிறார். […]

பொது தலைப்புகள்

போதமும் காணாத போதம் – 14

திருவாசகப்பிள்ளை மாமா அதிகாலையிலேயே வீட்டுக்கு வந்திருந்தார். அமிலம் வேகித் தோலுரிந்தது மாதிரி முகமிருந்தது. தீட்சை அணிந்த மேனியில் வாசனை கமழ்ந்தது. […]

Loading
Back To Top